சீனாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கடல் வழியாக செல்லும் வகையில் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்படுகிறது. சீனாவின் ஜுஹாய் மேகோவிலிருந்து ஹாங்காங் வரை 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்ட மிகப்பெரிய கடல் பாலம் பியர்ல் ஆறு கடலில் கலக்கும் தெற்கு சீன கடல் பகுதியில் அமைந்துள்ளது

உலகின்மிகநீளமானகடல்பாலமாககருதப்படும்இந்தபாலம், நீண்டஇடைவெளிக்குபிறகுஇன்று திறக்கப்படஉள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.இந்தபாலத்தின்உதவியால்சீனா-ஹாங்காங்இடையேயானபயணநேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாககுறைந்துவிடும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர்வளைகுடாபகுதிக்கானசீனதிட்டத்தின்ஒருஅங்கமாகஇந்தபாலம்உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சீனாவின்கட்டுப்பாட்டில்உள்ளமெக்காவ்மற்றும்தன்னாட்சிபிரதேசமானஹாங்காங்பகுதிகளைசீனாவின்சுகாய்நகருடன்இணைக்கும்வகையில்தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்குபாலம்கட்டப்பட்டுஉள்ளது.

சுமார் 1.40 லட்சம்கோடி ரூபாய் செலவில்அமைக்கப்பட்டஇந்தபாலப்பணிகள் 2016-ம்ஆண்டிலேயேமுடிக்கப்பட்டநிலையில், அதன்திறப்புவிழாதொடர்ந்துதள்ளிப்போனது. நீண்டநாள்தாமதத்துக்குப்பின்அந்தபாலம்இன்றுதிறக்கப்படுகிறது. இதற்காகசுகாய்நகரில்நடைபெறும்விழாவில்சீனஅதிபர்ஜின்பிங்மற்றும்ஹாங்காங், மெக்காவ்பகுதிகளைசேர்ந்தஅதிகாரிகள்பங்கேற்பார்கள்எனதெரிகிறது. இந்தபாலத்தில்நாளைமுதல்வாகனபோக்குவரத்துஅனுமதிக்கப்படுகிறது.

உலகின்மிகநீளகடற்பாலமாககருதப்படும்இந்தபாலம்தென்சீனக்கடலில்சுமார் 56,500 சதுரகி.மீ. பகுதியையும், அதைசூழ்ந்துள்ள 11 நகரங்களையும்உள்ளடக்கிஇருக்கிறது. தென்சீனக்கடலைசொந்தம்கொண்டாடிவரும்சீனா, அங்குள்ளபெரும்பாலானபகுதிகளில்ஆதிக்கம்செலுத்தும்நோக்கில்இந்தபாலத்தைகட்டியுள்ளது.

இந்தபாலத்தால்மேற்படிநகரங்களுக்குஇடையேயானபயணநேரம் 3 மணியில்இருந்துவெறும் 30 நிமிடங்களாககுறையும். இந்தபாலத்துக்குமிகுந்தவரவேற்புஇருந்தாலும், ஹாங்காங்மக்களிடம்அதிருப்திநிலவுவதுகுறிப்பிடத்தக்கது.