உலகம் முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், இந்த விருது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது
மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் தலைச்சிறந்த நோபல் பரிசுகள் வழங்கப்படும். இதில் அமைத்திக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும். அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4-ம் தேதி முதல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோமில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியல், அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், இந்த விருது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.தொழிலாளர்களின்பொருளாதாரம்குறித்தபங்களிப்பிற்காகஇவர்களுக்குஇந்தவிருதுவழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல்பரிசின்ஒருபகுதியைடேவிட்கார்டுக்கும், மறுபாதியைஜோஸ்வாஆங்கிரிஸ்ட், கியூட்டோஇம்பென்ஸ்இருவருக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. டேவிட்கார்டுபெர்க்லியில்உள்ளகலிபோர்னியாபல்கலைக்கழகத்தைச்சேர்ந்தவர். ஜோஸ்வாஆங்கிரிஸ்ட்மாசசூசெட்ஸ்இன்ஸ்டிடியூட்ஆப்டெக்னாலஜியைசேர்ந்தவர். இதேகியூட்டோஇம்பென்ஸ்ஸ்டான்போர்ட்பல்கலைக்கழகத்தினைசேர்ந்தவர். இவர்களில்டேவிட்கார்டுஒருகனேடியன். ஜோஸ்வாஆங்கிரிஸ்ட்அமெரிக்ககுடிமகன். இதேகியூட்டோஇம்பென்ஸ்டச்சுநாட்டினைசேர்ந்தவர்ஆவார்.
