அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 14 ஆண்டுகளாக் கோமா நிலையில் இருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிள ஆண் நர்சை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அமெரிக்காவின்அரிசோனாமாகாணம்பீனிக்ஸ்நகரில்உள்ளஒருதனியார்மருத்துவமனையில் 29 வயதானபெண்ஒருவர்கடந்த 14 ஆண்டுகளாககோமாநிலையில்சிகிச்சைப்பெற்றுவருகிறார்.

இந்தநிலையில்யாரும்எதிர்பாராதவகையில்அந்தபெண்கர்ப்பம்தரித்தார். கடந்தமாதம் 29-ந்தேதிஅந்தபெண்ணுக்குகுழந்தைபிறந்தது. 14 ஆண்டுகளாககோமாவில்இருந்தபெண்ணுக்குகுழந்தைபிறந்ததுகடும்அதிர்ச்சியைஏற்படுத்தியது.

அந்தபெண்பாலியல்வன்கொடுமைக்குஆளாகிஇருக்கலாம்என்கிறசந்தேகம்எழுந்தது. எனவேஅந்தகோணத்தில்போலீசார்விசாரணையைதொடங்கினர்.

உண்மையைகண்டறிவதற்காகமருத்துவமனையில்பணியாற்றும்அனைத்துஆண்களும்டி.என்.. பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டனர். இதில்அந்தமருத்துவமனையில்ஆண்நர்சாகபணியாற்றும்நாதன்சுதர்லாந்த்என்பவர்தான், கோமாவில்இருந்தபெண்ணைகற்பழித்துகர்ப்பமாக்கினார்என்பதுடி.என்.. பரிசோதனைமூலம்தெரியவந்தது. இதையடுத்துபீனிக்ஸ்நகரபோலீசார்அவரைகைதுசெய்தனர்