சென்னை எழும்பூரில் இருந்து ஹைடெக் வசதியுடன் மதுரைக்கு விரைவில் சொகுசு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தமிகத்தின் தென் மாவட்ட பகுதிகளான மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை என தென் மாவட்ட மக்களுக்கு நீண்ட நாட்களாக மனக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில் LED திரைப்பொருத்தப்பட்டசொகுசானஇருக்கைகள், வைஃபைமற்றும்உயர்தரமானகழிவறைகளைக்கொண்டதேஜஸ்ரயில், சென்னைரயில்பெட்டிஇணைப்புத்தொழிற்சாலையில்இருந்துவிடுவிக்கப்பட்டு, வில்லிவாக்கத்தில்நிறுத்தப்பட்டுள்ளது



மணிக்கு 70கி.மீவேகத்தில்செல்லும்இந்தரயில், சென்னைஎழும்பூர்ரயில்நிலையத்தில்இருந்துமதுரைரயில்நிலையத்திற்குவாரத்திற்குஐந்துநாட்கள்இயக்கப்படும்எனதென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னைஎழும்பூர்ரயில்நிலையத்தில்காலை 6 மணிக்குப்புறப்படும்இந்தரயில், ஆறரைமணி நேரத்தில்மதுரையைச்சென்றடையும்எனகூறப்படுகிறது. திரும்பவும்இரவுமதுரையில்இருந்துசென்னைக்குஇந்தரயில்இயக்கப்படும்.

தேஜஸ்ரயில் தொடக்கத்தில் ல்சிறப்புரயிலாகசெயல்படும்எனவும், பின்னர்வழக்கமாகஇயக்கப்படும்எனவும்தென்னகரயில்வேதெரிவித்துள்ளது