<!--[if gte mso 9]> <o:AllowPNG/> <![endif]-->

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

<!--[if gte mso 9]>Normal0 <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> falsefalsefalse <w:DoNotPromoteQF/> EN-INX-NONEX-NONE <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:EnableOpenTypeKerning/> <w:DontFlipMirrorIndents/> <w:OverrideTableStyleHps/> <m:dispDef/> <![endif]--><!--[if gte mso 9]><![endif]--><!--[if gte mso 10]><![endif]--><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">மேட்டுப்பாளையம்,</span></p><p>&nbsp;<p class="MsoNormal"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">சிறுமுகை வனப்பகுதியில் &lsquo;ஆந்த்ராக்ஸ்&rsquo; கிருமி தாக்கியதால் 20 வயது பெண் காட்டு யானை இறந்துள்ளது.<br /><br />கோவை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் அடிக்கடி ஊருக்குள் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு</span><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%; mso-ansi-language:EN-US"> <span lang="EN-US">பகுதிகளில் </span></span><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">நுழைந்துவிடும்.<br /><br />இந்த நிலையில் திங்கள்கிழமை காலை கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன ஊழியர்கள் சுற்றுப் பார்வை சென்றனர். அப்போது வச்சினம்பாளையம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.<br /><br />இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அதிகாரி இராமசுப்பிரமணியம், சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன், வன விலங்குகள் மருத்துவ நிபுணர் மருத்துவர் மனோகரன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். </span></p></p><p class="MsoNormal"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">இதையடுத்து காட்டு யானையின் உடல் அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. &lsquo;ஆந்த்ராக்ஸ்&rsquo; கிருமி தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டு காட்டு யானை இறந்து இருப்பதாக தெரிகிறது.<br /><br />இதுகுறித்து வன விலங்கு மருத்துவ பரிசோதனை பிரிவு அதிகாரிகள், &ldquo;ஆந்த்ராக்ஸ் என்பது கால்நடைகளை தாக்கும் ஒருவித கிருமியாகும். வறட்சி, மற்றும் சீதோஷ்ணநிலை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கால்நடைகளை இந்த கிருமிகள் எளிதாக தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். </span></p><p class="MsoNormal"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">சிறுமுகை வனப்பகுதியில் இறந்த யானை அந்த்ராக்ஸ் கிருமி தாக்கியதால் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அந்த யானையின் உடல் கூறுகள், சென்னையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது&rdquo; என்று அவர்கள் கூறினர்.<br /><br />கோவை மண்டல வன பாதுகாப்பு அதிகாரி அன்வர்தீன் கூறியதாவது:- &ldquo;சிறுமுகை வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்துள்ளது. &lsquo;ஆந்த்ராக்ஸ்&rsquo; கிருமி தாக்கியதால் அந்த காட்டு யானை இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த யானை இறந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் கிருமி தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டு உள்ளது. </span></p><p class="MsoNormal"><span style="font-family:latha,sans-serif; font-size:9.0pt; line-height:107%">இறந்த யானை, சிறுமுகை வனப்பகுதியில் ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது. &lsquo;ஆந்த்ராக்ஸ்&rsquo; கிருமி பரவாமல் இருக்கவும் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது&rdquo; என்று அன்வர்தீன் தெரிவித்தார்.<br /><br />காட்டு யானை இறந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</span></p>