மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது சிலை ஈரோட்டில் திறக்கப்பட உள்ளது.

றைந்ததிமுகதலைவர்கருணாநிதிக்குஇரண்டாவதுசிலைஈரோட்டில்திறக்கப்படஉள்ளது.

முன்னாள்முதல்வரும்மறைந்ததிமுகதலைவருமானகருணாநிதிக்குகட்சிஅலுவலகமானஅறிவாலயத்தில்கடந்தடிசம்பர் 16ஆம்தேதிசிலைதிறக்கப்பட்டது. அந்தச்சிலையைகாங்கிரஸ்முன்னாள்தலைவர்சோனியாகாந்திதிறந்துவைத்தார். கருணாநிதியின்குருகுலமானதந்தைபெரியார்பிறந்தஈரோட்டில்இரண்டாவதுசிலையைஅமைக்கதிமுகமுடிவுசெய்தது. ஈரோடுமாநகராட்சிக்குட்பட்ட 25-வதுவட்டம், முனிசிபல்காலனியில்கட்சிக்குசொந்தமானஇடத்தில்முழுஉருவசிலைவைக்கப்படஉள்ளது.

இந்தச்சிலைஅமைப்பதற்கானபணிகள்வேகமாகநடைபெற்றுவருகின்றன. வரும் 30-ஆம்தேதிமாலைஇந்தச்சிலைதிறப்புவிழாநடக்கஉள்ளது. சிலையைதிமுகதலைவர்மு..ஸ்டாலின்திறந்துவைக்கிறார். அண்ணாஅறிவாலயத்திற்குபிறகுபொதுஇடத்தில்கருணாநிதிக்குதிறக்கப்படும்முதல்சிலைதிறப்புஎன்பதால், மாநிலம்முழுவதும்உள்ளதிமுகவினர்ந்தவிழாவில்கலந்துகொள்ளஅழைக்கப்படஉள்ளனர்.குறிப்பாககொங்குமணடலத்தைச்சேர்ந்ததொண்டர்கள்பெருமளவில்திரண்டுவரஉள்ளதாகதிமுகவினர்தெரிவிக்கிறார்கள்.

சென்னையைஅடுத்துகொங்குமண்டலத்தில்கருணாநிதிக்குசிலைஅமைக்கப்படுவதால், அந்தமண்டலதிமுகவினர்உற்சாகத்தில்உள்ளனர்.