Police Commissioner Vishwanathan has ordered the transfer of 21 police inspectors in Chennai.

சென்னையில் 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சந்திரன் (பெரவள்ளூர்)

முரளி (ஆதம்பாக்கம்)

கண்ணன் (தரமணி)

பொன்ராஜ் (பீர்க்கன்கரணை)

தனசேகரன் (திருவான்மியூர்)

ஆதிமூலம் (மீனம்பாக்கம்)

தியாகராஜன் (திருவல்லிக்கேனி)

சண்முகம் (வேளச்சேரி)

லூதா (அடையாறு)

ஜெயசந்திரன் (நசரத்பேட்டை)

அலெக்ஸாண்டர் (திருவேற்காடு)

ராதாகிருஷ்ணன் (புதுவண்ணார்பேட்டை)

குமார் (வண்ணார்பேட்டை)

பழனி (விமான நிலையம்)

இளங்கோவன் (பள்ளிக்கரணை)

நடராஜன் (பட்டினப்பாக்கம்)

குமார் (கிண்டி)

அகிலா என 21 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.