இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார்.
நெல்ஜெயராமன் என்ற பெயரைதெரியாதவிவசாயிகளும்இருக்கமுடியாது. இயற்கைவேளாண்விஞ்ஞானிகோ.நம்மாழ்வாரின்தீவிரவிசுவாசியாகஅவரதுகருத்துகளைஅப்படியேபின்பற்றிவந்தவர். அதனால்தான்விவசாயிகளால்ஓரங்கட்டப்பட்டுஅழிந்துவிட்டபாரம்பரியநெல்விதைகளைதேடிச்சென்றுசேகரித்து 169 பழையரகங்களைகொண்டுவந்துநெல்திருவிழாநடத்திவிவசாயிகளுக்குவிதைநெல்வழங்கிதமிழகம்கடந்தும்பாரம்பரியநெல்ரகங்களைவிதைதவர்.

பாரம்பரியஉணவால்நோய்களில்இருந்துவிடுபடலாம்என்றஉயரியநோக்கத்தில்சேகரித்துவழங்கினார். ஆனால்நோய்வரக்கூடாதுஎன்றுநினைத்தவருக்குகொடியபுற்றுநோய்சிறுநீரகத்தில்வந்ததுநெல்ஜெயராமனுக்கு. கொடியநோய்வந்தபோதும்தனதுபணியைசெய்துகொண்டேஇருந்தார்.

உடல்நலம்மேலும்பாதிக்கப்பட்டநிலையில்சென்னைதேனாம்பேட்டைஅப்பல்லோவில்சேர்க்கப்பட்டார். இந்ததகவல்அறிந்துமுழுமருத்துவச்செலவையும்நான்ஏற்கிறேன்என்றுஅதற்காணமுன்பணத்தையும்மருத்துவமனைக்குசெலுத்தினார்நடிகர்சிவகார்த்திகேயன். அவரதுமகன்படிப்புசெலவையும்ஏற்றார். அதன்பிறகுநடிகர்கள், அரசியல்தலைவர்கள்நெல்ஜெயராமனைமருத்துவமனையில்பார்த்துநலம்விசாரித்துஉதவிகளும்செய்தனர்.

நேற்று மாலை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால் தமிழகஅரசுசார்பில்அமைச்சர்கள்விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணன், காமராஜ்ஆகியோர்நெல் ஜெயராமனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த நலம் விசாரித்தனர், பின்னார் தமிழ அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிகிச்சைபலனின்றிஇன்றுகாலை 5.10 மணியளவில்நெல்ஜெயராமன்உயிர்பிரிந்ததாகஉறவினர்கள்தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகபுற்றுநோயால்அவதிப்பட்டுவந்தநெல்ஜெயரமான், அதற்காகசிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,.
