புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான  முதல் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகபாரம்பரியவீரவிளையாட்டுக்களில்ஜல்லிக்கட்டுதனித்துவம்பெற்றுவிளங்குகிறது. காளைகளுக்குநன்றிதெரிவிக்கவும், அவற்றிற்குபெருமைசேர்க்கவும்ஜல்லிக்கட்டுபோட்டிகள்நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும்பொங்கல்பண்டிகையின்போதுதொடங்கும்ஜல்லிக்கட்டுபோட்டிதென்மாவட்டங்களில் 6 மாதங்களுக்குமேல்நடைபெறும். இதில்வீரர்களுக்குஅடங்காதகாளைகளுக்குபலவிதபரிசுகள்வழங்கப்படும்.

அவ்வகையில்இந்தஆண்டின்முதல்ஜல்லிக்கட்டுபோட்டிபுதுக்கோட்டைமாவட்டம்தச்சங்குறிச்சியில்இன்றுதொடங்கியது. ஜல்லிக்கட்டுதொடக்கவிழாவில்சுகாதாரஅமைச்சர்விஜயபாஸ்கர், ஆட்சியர்கணேஷ்உள்ளிட்டோர்பங்கேற்றுள்ளனர

ஜல்லிக்கட்டில்சுமார் 800 காளைகள்பங்கேற்றுள்ளன. காளைகளைஅடக்குவதற்காக 450 காளையர்கள்களத்தில்இறங்கிஉள்ளனர். வாடிவாசல்வழியாககளத்தில்பாய்ந்தோடும்காளைகளைமாடுபிடிவீரர்கள்பிடித்துபரிசுகளைதட்டிச்சென்றனர். மாடுபிடிவீரர்கள்மூன்றுபகுதிகளாககளத்தில்இறங்கிகாளைகளைஅடக்குகின்றனர்.

ஜல்லிக்கட்டைகாண்பதற்காகபுதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரைஉள்ளிட்டமாவட்டங்களில்இருந்துஆயிரக்கணக்கானமக்கள்குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.