கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி! அரசு மருத்துவர்கள் பகிரங்க அறிவிப்பு...
சேலம்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரவில்லை என்றால் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.