நீலகிரி  மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மிக கனமழை கொட்டி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பிறப்பித்துள்ளார். 

தமிழகம்மற்றும்கேரளாவில்நாளையும், நாளை மறுநாளும் மிககனமழைபெய்வதற்கானவாய்ப்புகள்இருப்பதாகஇந்தியவானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதற்காகரெட்அலர்ட்விடுக்கப்பட்டது.

இந்தரெட்அலர்ட்டைதொடர்ந்துபல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தமழையில்இருந்துதமிழகத்துக்குதேவையானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமேற்கொள்ளஅனைத்துமாவட்டஅதிகாரிகளுடனும்முதல்வர்எடப்பாடிபழனிசாமிஇன்றுஆலோசனைமேற்கொண்டார்.

இதையடுத்து மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரிஆகிய 4 மாவட்டங்களுக்குதேசியபேரிடர்மீட்புப்படையினர்அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முனதினம் முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

இதனால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அந்த மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவ்ட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.