சென்னை பாடி மேம்பாலம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார்  2 மணி நேரம் போராடி தீணைப்பு வீரர்கள்,தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதையொட்டி அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்