தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

சென்னை: தென்மேற்குவங்ககடல்பகுதியில்நிலைகொண்டிருந்தகாற்றழுத்ததாழ்வுமண்டலம்இன்றுமாலைசென்னைக்குஅருகேகரையைகடந்தது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் சேர்ந்து கொள்ள தமிழகத்தை மழை புரட்டி எடுத்தது.

கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை கடந்து மழை வெளுத்து கட்டியது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தென்காசி, கோவை, திருச்சி என மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை… மழை… மழையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு பெய்து மக்களை பரிதவிக்க வைத்தது.

சுரங்கபாதைகளில் நீர் தேங்கி அவரை மூடப்பட்டன. சாலைகளில் பள்ளம், மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் என கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாமல்லபுரம், ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகில் கரை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

இதுகடந்தபோதுகாற்றானதுமணிக்கு 45 கி.மீமுதல் 55 கி.மீவேகத்திலும், சமயங்களில் 65 கி.மீவேகத்தில்பதிவாகியுள்ளது.தொடர்ந்துமேற்குவடமேற்குதிசையில்நகர்ந்துநாளைகாலைஆழ்ந்தகாற்றழுத்ததாழ்வுபகுதியாகவலுவிழக்ககூடும்.

சிலஇடங்களில்கனமுதல்மிககனமழையாகவடகடலோரதமிழகம், புதுச்சேரிபகுதிகளில்நாளைமழைதொடரும். 12ம்தேதிபெரும்பாலானஇடங்களில்தமிழ்நாடுபுதுச்சேரிஆகியஇடங்களில்ஓரிருஇடங்களில்கனமழைநீடிக்கும்.

சூறைக்காற்றுமணிக்கு 45-55 கி.மீவேகத்தில், சமயத்தில் 65 கி.மீவேகத்தில்தென்மேற்குவங்ககடல்மற்றும்அதனைஒட்டியுள்ளமத்தியமேற்குவங்ககடல்பகுதியிலும், தமிழகம்கடற்கரைஒட்டியுள்ளபகுதிகளில்அடுத்த 12மணிநேரத்தில்படிப்படியாககுறையக்கூடும்.

கடல்அடுத்த 12மணிநேரத்திற்குகொந்தளிப்பாககாணப்படும். தென்மேற்குமற்றும்மத்தியமேற்குவங்ககடல், தமிழககடற்கரைபகுதிமற்றும்புதுச்சேரி,தெற்குஆந்திராகடற்கரைபகுதிகளுக்குநாளைவரை மீனவர்கள்செல்லவேண்டாம்என்று தெரிவித்தார்.