வட கிழக்கு பருவ மழை நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்து வந்த தற்போதும் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி, திருப்பூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அரபிக்கடலில்குறைந்தகாற்றழுத்ததாழ்வுநிலைஉருவாகிஇருப்பதால்தமிழகம்மற்றும்கேரளாவுக்குகனமழைஎச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்குபருவமழைதொடங்கவுள்ளநிலையில்தமிழகத்தில்பல்வேறுமாவட்டங்களில்தொடர்ந்துமழைபெய்துவருகிறது.

இந்நிலையில், சென்னைமற்றும்அதன்புறநகர்பகுதிகளில்நள்ளிரவுமுதலேபரவலாகமழைபெய்துவருகிறது. சென்னைமற்றும்அதன்சுற்றுவட்டாரபகுதிகளானகீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரிஆகியபகுதிகளில்இடியுடன்கூடியகனமழைபெய்துவருகிறது. இந்தமழையால்நிலத்தடிநீர்மட்டம்உயர்ந்துவருகிறதுஎனஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இதே போன்று நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பலத்த மழை பெய்தது, ஏற்கனவே நீலகிரி, திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதையடுத்து நீலகிரிமாவட்டபள்ளி,கல்லூரிகளுக்குவிடுமுறைஅளித்துமாவட்டகலெக்டர்இன்னசென்ட்திவ்யாஉத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் பள்ளிபள்ளிகளுக்குஇன்றுவிடுமுறைஅளித்துமாவட்டநிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.இதே போல் திருவாரூர்மாவட்டபள்ளிகளுக்குஇன்றுவிடுமுறைஅளித்துமாவட்டநிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
