இரண்டுஆண்டுகளுக்குஒருமுறைஆட்டோகட்டணத்தைதிருத்திஅமைக்குமாறுதமிழகஅரசுக்குசென்னைஉயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னைஉயர்நீதிமன்றத்தில், கோயம்புத்தூர்கன்ஸ்யூமர்வாய்ஸ்என்றஅமைப்பின்செயலாளர்லோகுஎன்பவர்தொடர்ந்தநீதிமன்றஅவமதிப்புவழக்கில், பெட்ரோல், டீசல்விலைக்குஏற்பஆட்டோகட்டணத்தைநிர்ணயம்செய்யவேண்டும்என்றுதமிழகஅரசுக்குநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதுவரைஇந்தஉத்தரவைஅமல்படுத்தவில்லை. ஆகையால், போக்குவரத்துதுறைஅதிகாரிகள்மீதுநீதிமன்றஅவமதிப்புநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுகோரியிருந்தார்.
இந்தமனுவைவிசாரித்தநீதிமன்றம், எரிபொருள்விலைஉயர்வுக்குஏற்ப, 3 மாதங்களுக்குஒருமுறைஆட்டோகட்டணத்தைமாற்றியமைக்கவேண்டும். கூடுதல்கட்டணம்வசூலிப்பதுதொடர்பாகபுகார்அளிக்ககட்டணமில்லாதொலைப்பேசிஎண்களைஆட்டோக்களில்எழுதிவைக்கவேண்டும். அதிககட்டணம்வசூலிப்பதுதொடர்பாகபுகார்அளித்தால், குறுஞ்செய்திமூலம்பதிலளிக்கவேண்டும்என்பதுஉள்படபல்வேறுநடைமுறைகளைபின்பற்றஉத்தரவுபிறப்பித்தது.
இந்தஉத்தரவைமறுஆய்வுசெய்யக்கோரி, தமிழகஅரசுசார்பில்மனுத்தாக்கல்செய்யப்பட்டது.
இந்தவழக்குகள்தலைமைநீதிபதிஎஸ்.கே.கவு, நீதிபதிஎம்.சத்தியநாராயணன்ஆகியோர்அடங்கியஅமர்வுமுன்புநேற்றுமீண்டும்விசாரணைக்குவந்தது. அப்போது, தமிழகஅரசின்மறுஆய்வுமனுவில் 3 மாதங்களுக்குஒருமுறைஆட்டோகட்டணங்களைமாற்றியமைக்கவேண்டும்என்பதை 2 ஆண்டுகளுக்குஒருமுறைஎன்றுமாற்றுமாறுஅரசுதரப்பில்கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இந்தகோரிக்கையைஏற்றுநீதிபதிகள்பிறப்பித்தஉத்தரவுவருமாறு:-
கடந்த 2014ம் ஆண்டுகடைசியாகஆட்டோகட்டணம்மாற்றியமைக்கப்பட்டது. 2 ஆண்டுகாலஅவகாசம்முடிந்துவிட்டதால், கட்டணங்களைஉயர்த்தியோ, குறைத்தோமாற்றியமைப்பதுகுறித்துஅரசுமுடிவெடுத்துக்கொள்ளலாம்.
நீதிமன்றஅவமதிப்புவழக்கைமுடித்துவைக்கிறோம் என்றனர்.
மேலும்,பிரதானவழக்கின்விசாரணையை 2017 ஜனவரி 24ம் தேதிக்குஒத்திவைத்துநீதிபதிகள்உத்தரவிட்டனர்.
