விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் விவகாரம்… அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அதிரடி நீக்கம் !!
சென்னைஅண்ணாபல்கலைக்கழகத்தில்விடைத்தாள்கள்மறுமதிப்பீட்டில்நடந்துள்ளமுறைகேடுகள்அண்மையில் அம்பலமானது. தேர்வில்தோல்விஅடைந்தமற்றும்குறைந்தமதிப்பெண்பெற்றமாணவர்களிடம்பலஆயிரம்ரூபாயைலஞ்சமாகப்பெற்றுக்கொண்டுகூடுதல்மதிப்பெண்வழங்கியிருப்பதுஅண்ணாபல்கலைக்கழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக லஞ்சஒழிப்புப்பிரிவுபோலீசார்நடத்தியரகசியவிசாரணையில், விடைத்தாள்மறுமதிப்பீட்டில்ஊழல்நடந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 400 கோடி ரூபாய்லஞ்சமாககைமாறிஇருப்பதும்தெரியவந்தது.
இதையடுத்துஊழல்தடுப்புத்துறைமற்றும்கண்காணிப்புத்துறையின்சென்னைசிறப்புப்பிரிவினர்அதிரடியாகசெயல்பட்டுசென்னைஅண்ணாபல்கலைக்கழகத்தின்முன்னாள்தேர்வுகட்டுப்பாட்டுஅதிகாரிஉமாஉள்பட 10 பேர்மீதுவழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர்.

இந்தவிவகாரத்தில்அண்ணா பல்கலைக்கழகபதிவாளர் கணேசனுக்கும்தொடர்புஉள்ளதாகதகவல்கள்வெளியானது.
இதையடுத்து பதிவாளராகஇருந்த கணேசன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பிறப்பித்தார்.

மேலும் கணேசனுக்குப் பதிலாக அண்ணா பல்கலைக்கழக பததிவாளராக ஜெ.குமார்என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
