தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், தான் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தால் மக்கள் விரோத அரசுக்கு உதவி செய்தது போல் ஆகிவிடும் என முக்குலதோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் பேசிய அவர் 18 எம்.எல்..க்கள்தகுதிநீக்கவழக்கில்மேல் முறையீடுசெய்தால், அதைகாரணம்காட்டிதேர்தல்ஆணையம்தேர்தலைதள்ளிப்போடும் என தெரிவித்தார். . இதன்மூலம்மக்களுக்குவிரோதமானஅரசைதொடர்ந்துநடத்துவதற்குநாம்உதவிசெய்ததுபோல்ஆகிவிடும். எனவேநாம்மேல்முறையீடுசெய்யாமல்தேர்தலைசந்திப்போம்எனதினகரன் கூறியதை நான் வரவேற்கிறேன் என கருணாஸ் கூறினார்.

எனக்குமறைந்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாதான்இந்தவாய்ப்பைகொடுத்தார். நான்இரட்டைஇலைசின்னத்தில்தான்போட்டியிட்டுவெற்றிபெற்றேன். ஜெயலலிதாவின்ஆட்சிகவிழ்ந்துவிடக்கூடாதுஎன்றஉணர்வோடுஇருந்தவன்நான்.

என்சமுதாயத்திற்காகவும், என்தொகுதிமக்களுக்காகவும்எந்தஒருசலுகையும்செய்யாதஇந்தஅரசில், எம்.எல்..வாகதொடரநான்விரும்பவில்லை. எப்போதுவேண்டுமானாலும்எனதுபதவியைராஜினாமாசெய்யதயாராகஇருக்கிறேன். நான்சம்பளத்திற்காகஎம்.எல்.. பதவிக்குவரவில்லை.

நான்தமிழ்நாட்டில்எந்ததொகுதியிலும்போட்டியிடதயாராகஇருக்கிறேன். சபாநாயகரிடம்இருந்துஇதுவரைஎனக்குஎந்தவொருகடிதமும்வரவில்லை. அப்படிவந்தால்அதைஎதிர்கொள்ளதயாராகஉள்ளேன். தற்போதையதமிழகஅரசுமக்களுக்கானஅரசாகஇல்லை. சுயநலமானஅரசாகவும், ஆட்சியிலும், அதிகாரத்திலும்உள்ளவர்களின்உறவினர்களுக்குசலுகைசெய்யும்அரசாகவும்உள்ளது என கருணாஸ் கடுமையாக பேசினார்..