நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும்  ஊழல் பிரச்சினையை வேரறுக்கும் விவகாரத்தில் பிரதமர் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், அவரே மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்

நாடாளுமன்றதேர்தல்அடுத்தஆண்டுநடைபெறவுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜவினர் கூட்டணி உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போதையபாஜக அரசின்செயல்பாடுமற்றும்பிரதமர்மோடியின்திறன்உள்ளிட்டபல்வேறுஅம்சங்கள்குறித்துமக்களின்கருத்துக்களைஅறிவதற்காகநாடுமுழுவதும்ஆய்வுநடத்தப்பட்டது.

டெய்லிஹண்ட்என்ற செய்திநிறுவனம்மற்றும்நீல்சன்இந்தியாநிறுவனம்சார்பில்ஆன்லைன்மூலம்நடத்தப்பட்டஇந்தஆய்வின்முடிவுகள்தற்போதுவெளியிடப்பட்டுஉள்ளன.



இதில்நரேந்திரமோடிமீண்டும்பிரதமராவதற்கு 50 சதவீதத்துக்கும்மேற்பட்டோர்ஆதரவுதெரிவித்துஉள்ளனர். அவர் 2-வதுமுறையாகபிரதமராகதேர்ந்தெடுக்கப்படுவதன்மூலம்தங்களுக்குசிறப்பானஎதிர்காலத்தைஉருவாக்கித்தருவார்எனஅவர்கள்நம்பிக்கைதெரிவித்துஉள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில்மோடியின்தலைமைத்துவதிறன்பற்றியவிவகாரத்தைபொறுத்தவரை, அவர்மீது 2014-ம்ஆண்டுவைத்திருந்ததைபோலஅல்லதுஅதற்குமேலானநம்பிக்கைவைத்திருப்பதாக 63 சதவீதத்தினர்பதிலளித்துஇருக்கின்றனர்.

தேசியநெருக்கடிகாலங்களில்நாட்டுக்குதலைமைதாங்குவதற்குசரியானநபராகபிரதமர்மோடியை 62 சதவீதத்தினர்ஆதரித்துஉள்ளனர். இதில்அடுத்தஇடங்களைராகுல்காந்தி 17 சதவீதமும், அரவிந்த்கெஜ்ரிவால் 8 சதவீதமும், அகிலேஷ்யாதவ் 3 சதவீதமும் பெற்றுள்ளனர்.

பல்வேறுபிரச்சினைகளில்குறிப்பாகநீண்டகாலஊழல்பிரச்சினையைவேரறுக்கும்விவகாரத்தில் 60 சதவீதம்பேர்மோடிமீதுநம்பிக்கைகொண்டிருப்பதாகஇந்தஆய்வுமூலம்தெரியவந்துள்ளது. இதில்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியைவிடஅரவிந்த்கெஜ்ரிவாலுக்குஅதிகஆதரவுஇருப்பதுஆச்சரியத்தைஏற்படுத்திஉள்ளது.