தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சற்று முன்பு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். ஐசியூவில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தே.மு.தி.கதலைவர்விஜயகாந்த்மருத்துவசிகிச்சைக்காககடந்தஜூலைமாதம்அமெரிக்காசென்றிருந்தார். அங்குஅவர்சிகிச்சைபெற்றுநன்கு குணமடைந்தார். இதையடுத்து அங்கிருந்து பல புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.

அவர் அமெரிக்காவில் இருநதபோது தான் கடந்த 7-ம்தேதிதி.மு.கதலைவர்கருணாநிதிவயதுமூப்புகாரணமாககாலமானார். கருணாநிதியின்இறுதிஅஞ்சலிநிகழ்சியில்நேரில்பங்கேற்கஇயலாதவிஜயகாந்த்அவரதுமறைவிற்குகண்ணீர்மல்கவீடியோமூலம்இரங்கல்தெரிவித்தார்.

இதையடுத்த கடந்த 20 ஆம் தேதி விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து தமிகழம் திரும்பினார். நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் அவருக்க திடீர் என மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரேமலதாவிஜயகாந்த்மற்றும்அவரதுஇளையமகன்சண்முகபாண்டியன்ஆகியோர்மருத்துவமனையில்உள்ளனர்
