இந்தியாவுக்கு முதன் முறையாக வந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தில்  சிஇஓ ஜாக் டோர்சே, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று மோடியை சந்தித்த ஜாக், அவர் முன்பு கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக உட்கார்திருந்தார். இது போன்று நம்ம ஊர் தலைவர்கள் யாராவது உட்கார முடியுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவைதலைமையிடமாகவைத்துசெயல்படும், சமூகவலைதளநிறுவனமான, டுவிட்டரை, உலகளவில், 33.6 கோடிபேர், பயன்படுத்துகின்றனர். இந்தவலைதளத்தில், பலபிரச்னைகள்குறித்துவிவாதிக்கப்படுகின்றன.

சிலநேரங்களில், இந்தவலைதளத்தில்போலியானதகவல்களும், செய்திகளும்பதிவிடப்படுவதால்பாதிப்புஏற்படுவதாக, விமர்சனங்கள்எழுந்துள்ளனஇந்நிலையில், இந்தியாவுக்கு முதல்முறையாகவந்தடுவிட்டர்நிறுவன, தலைமைநிர்வாகி, ஜாக்டோர்சே, டில்லியில், காங்கிரஸ் தலைவர்ராகுலைநேற்றுசந்தித்துடுவிட்டரில்பரவும்போலிசெய்திகளைதடுப்பதுமற்றும்ஆரோக்கியமானஉரையாடல்தளமாக்குவதுகுறித்துவிவாதித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியை ஜாக் சந்தித்துப் பேசினார். அவரிடத்திலும் போலியான தகவல்கள் குறித்து விவாதித்தார். மோடியை ஜாக் சந்தித்தபோது அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. நம்ம ஓர் தலைவர்கள் யாராவது மோடி முன்பு இப்படி உத்கார்ந்து பேச முடியுமா ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோடியைத் தொடர்ந்து மத்தியதகவல்தொழில்நுட்பஅமைச்சர் ரவிசங்கர்பிரசாத்தையும், சந்தித்துஜாக் பேச்சுநடத்தவுள்ளார். ஐந்துமாநிலங்களில்நடக்கும்சட்டசபைதேர்தல்மற்றும்அடுத்தாண்டுநடக்கவுள்ள, லோக்சபாதேர்தல்குறித்ததவறானதகவல்கள்மற்றும்போலிசெய்திகளால், டுவிட்டர்மீதானவிமர்சனங்கள்அதிகரித்துள்ளதுகுறித்து, ஜாக்அமைச்சருடன்பேச்சுநடத்தவுள்ளதாககூறப்படுகிறது.