கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிக அரசு எந்தவித ராணுவ உதவியும் கேட்கவில்லை என்றும் ஆனால் அவர்கள் உதவி கேட்டால் செய்ய தாயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால்பாதிக்கப்பட்டபகுதிகளைபார்வையிடமத்தியஅமைச்சர் நிர்மலாசீதாராமன்ராணுவஹெலிகாப்டர்மூலம்நாகைமாவட்டம்கோடியக்கரைக்குவந்தார். பின்னர் கார்மூலம்வேதாரண்யம்வரும்வழியில்அகஸ்தியம்பள்ளியில்பாதிக்கப்பட்டஉப்புஉற்பத்தியாளர்கள்மற்றும்தொழிலாளர்களைசந்தித்துஆறுதல்கூறினார். ஆறுகாட்டுத்துறைமீனவகிராமத்தில்புயல்பாதுகாப்புமையத்தில்தங்கியிருந்தவர்களைசந்தித்துஆறுதல்கூறினார்.

தேத்தாக்குடிதெற்குகிராமத்தில்ஒருதிருமணமண்டபத்தில்தங்கியிருந்தபாதிக்கப்பட்டவர்களுக்குபாஜகசார்பில்அரிசி, பிஸ்கட்பாக்கெட்டுகள், போர்வை, கொசுவர்த்தி, தீப்பெட்டி, மெழுகுவர்த்திஉள்ளிட்டநிவாரணபொருட்களைவழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜாபுயலால்ஏற்பட்டசேதமதிப்புசொல்லமுடியாதஅளவுக்குஉள்ளது. மத்தியஅரசின்அனைவருக்கும்வீடுகட்டும்திட்டத்தின்கீழ்நகராட்சி, பேரூராட்சிபகுதிகளில்புயலால்பாதிக்கப்பட்டவர்களுக்குவீடுகள்கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புறத்தில்வீடுகளைஇழந்தவர்களுக்கு 100 நாள்வேலைதிட்டத்தின்மூலம்வீடுகள்கட்டிக்கொடுக்கமத்தியஅரசுமூலம்தமிழகதலைமைசெயலாளருக்குஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ராணுவ உதவி எதுவும் கேட்கவில்லை என தெரிவித்தார். அவர்கள் ஏன் கேட்கவில்லை எனவும் தமக்கு தெரியாது என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

ராணுவ வழக்கப்படி பேரிடர் காலங்களில் ராணுவ உதவி தேவை என்பதை மாந்ல அரசுகள் தான் கேட்க வேண்டும் என்றும், இப்போது கேட்டாலும் நாங்கள் உதவி செய்ய தயபராக இருப்பதாக நிர்மலா தெரிவித்தார்