பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த இத் ஆண்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் அடங்கிய, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்தஆண்டு, அரிசிவாங்கும்குடும்பஅட்டைதாரர்களுக்குமட்டுமே, பொங்கல்பரிசுதொகுப்புஅறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தஆண்டு, ரேஷன்கார்டுவைத்துஇருக்கும்அனைத்து குடும்பங்களுக்கும், பொங்கல்பரிசுவழங்கப்படஉள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 99 லட்சம் ரேஷன்கார்டுகள்உள்ளன. அதில், 1 கோடியே 87 லட்சம் அரிசிகார்டுகள்; 11 லட்சம்சர்க்கரைகார்டுகள். எஞ்சியகார்டுகள், எந்தபொருட்களும்தரப்படாத, 'என்' கார்டுகள் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுவரைபொங்கலுக்கு,தமிழகஅரசு, அரிசிகார்டுகளுக்குமட்டுமே, பொங்கல்பரிசுவழங்கியது. ஆனால் அடுத்தஆண்டு, 20 சட்டசபைதொகுதிகளுக்கு, இடைத்தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும்நடக்கஉள்ளது. இதையடுத்து, வரும்பொங்கலுக்கு, சர்க்கரைகார்டுதாரர்களின்ஓட்டுக்களைகவர, அவர்களுக்கும், பொங்கல்பரிசை, தமிழகஅரசுஅறிவித்துள்ளது.
அனைத்துகுடும்பஅட்டைதாரர்கள்மற்றும்முகாம்களில்தங்கியுள்ள, இலங்கைதமிழர்குடும்பங்கள்ஆகியோருக்கு, சிறப்புபொங்கல்பரிசுதொகுப்புவழங்கப்படும். ஒவ்வொருகுடும்பத்திற்கும், தலாஒருகிலோபச்சரிசி, சர்க்கரை, இரண்டுஅடிநீளகரும்புத்துண்டு, 20 கிராம்முந்திரி, 20 கிராம்உலர்திராட்சை, ஐந்துகிராம்ஏலக்காய்அடங்கிய, சிறப்புபொங்கல்பரிசுத்தொகுப்புவழங்கப்படும்.
இவைபொங்கலுக்குமுன்னரே, ரேஷன்கடைகள்மூலமாக வழங்கப்படும். அரசின்இந்தநடவடிக்கையால், அனைத்துகுடும்பஅட்டைதாரர்களும், பொங்கல்திருநாளை, பாரம்பரியமுறைப்படி, சீரோடும், சிறப்போடும்கொண்டாடமுடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த, 2016 பொங்கல்பரிசுதொகுப்புடன், 100 ரூபாய்ரொக்கம், ஒவ்வொருகுடும்பஅட்டைதாரர்களுக்கும்வழங்கப்பட்டது. அதன்பின், பணம்வழங்குவதுநிறுத்தப்பட்டது. வரும்பொங்கல்பண்டிகைக்குஅறிவிக்கப்பட்டுள்ள, பொங்கல்தொகுப்பிலும், ரொக்கம்இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தத்ககது..
