திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன்  நேற்று நடத்தப்பட்ட ஆலோசனை குறித்த  அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

திருவாரூர்சட்டசபைதொகுதிஉறுப்பினராகஇருந்தகருணாநிதிமரணம்அடைந்ததால், அந்ததொகுதிக்குவரும் 28-ந்தேதிஇடைத்தேர்தல்நடைபெறுகிறது. இதற்கானவேட்புமனுதாக்கல்கடந்த 3-ந்தேதிதொடங்கியது. வருகிற 10-ந்தேதியுடன்மனுதாக்கல்முடிவடைகிறது.

இந்ததொகுதியில்திமுக சார்பில்பூண்டிகலைவாணன்போட்டியிடுகிறார். அமமுகவேட்பாளராகஎஸ்.காமராஜ்அறிவிக்கப்பட்டுஉள்ளார். ஆளும்அதிமுக. இன்னும்தனதுவேட்பாளரைஅறிவிக்கவில்லை. தொகுதியில்கட்சிகளின்தேர்தல்பணிகள்தொடங்கிவிட்டன.

இந்தநிலையில், சிபிஐ கட்சியின்தேசியசெயலாளர்டி.ராஜாடெல்லியில்இந்தியதலைமைதேர்தல்கமிஷனர்சுனில்ஆரோராவைநேரில்சந்தித்து, கஜாபுயலால்பாதிக்கப்பட்டமாவட்டங்களில்ஒன்றானதிருவாரூரில்இன்னும்நிவாரணபணிகள்முழுமையாகமுடிவடையவில்லைஎன்றும், மக்களும்இயல்புநிலைக்குதிரும்பவில்லைஎன்றும், எனவேதிருவாரூர்தொகுதிஇடைத்தேர்தலைஒத்திவைக்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுத்தார்.

இதைத்தொடர்ந்து, அந்தமனுவைதமிழகதலைமைதேர்தல்அதிகாரிசத்யபிரதாசாகுவுக்குஅனுப்பிவைத்ததேர்தல்கமிஷன், திருவாரூர்தொகுதியில்இடைத்தேர்தல்நடத்துவதற்கானஉகந்தசூழ்நிலைஉள்ளதா? என்பதுகுறித்துஆய்வு அறிக்கைதாக்கல்செய்யுமாறுகேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்துதிருவாரூர்மாவட்டஆட்சியர் நிர்மல்ராஜ்நேற்றுதனதுஅலுவலகத்தில்அங்கீகரிக்கப்பட்டஅரசியல்கட்சிகளின்பிரதிநிதிகள்கூட்டத்தைகூட்டிஅவர்களுடையகருத்துகளைகேட்டுஅறிந்தார்.

இந்தகூட்டத்தில்கலந்துகொண்ட.தி.மு.., தி.மு.., காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுஉள்ளிட்டகட்சிகளின்பிரதிநிதிகள், இடைத்தேர்தலைஒத்திவைக்கவேண்டும்என்றுவலியுறுத்தினர்.அவர்களுடையகருத்துகளைகேட்டுஅறிந்தநிர்மல்ராஜ், “நீங்கள்தெரிவித்தகருத்துகள்தலைமைதேர்தல்கமிஷனரின்கவனத்திற்குகொண்டுசெல்லப்படும்என்றுகூறினார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணைம் நானை முடிவு செய்யும் என தெரிகிறது.