திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா அல்லது முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது.

திருவாரூர்தொகுதிஇடைத்தேர்தலைநிறுத்துவதுதொடர்பாக, இந்தியதலைமைதேர்தல்ஆணையர்மற்றும்ஆணையர்களைஇந்தியகம்யூனிஸ்ட்கட்சிதேசியச்செயலாளர்டி.ராஜாசந்தித்துபேசினார்.

மேலும், கஜாபுயல்பாதிப்புசீரமைப்புபணிகள்நிலைபற்றிதமிழகதலைமைதேர்தல்அதிகாரிமற்றும்திருவாரூர்மாவட்டஆட்சியரிடம்கலந்தாலோசித்தபின்னர்முடிவெடுக்கவேண்டும்எனதாம்வலியுறுத்தியதாகவும்அவர்தெரிவித்தார்

இதற்கிடையே, கஜாபுயலால்பாதிக்கப்பட்டதிருவாரூரில்நிவாரணப்பணிகளைமேற்கொள்ளலாம்எனதேர்தல்ஆணையம்அனுமதிஅளித்துள்ளது.

இந்நிலையில்திருவாரூரில்தேர்தலைநடத்தமுடியுமா? முடியாதா? என்பதுதொடர்பாகஆய்வுசெய்துஅறிக்கையைதாக்கல்செய்யதலைமைதேர்தல்அதிகாரிக்குதேர்தல்ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவாரூர்தொகுதியில்தேர்தல்நடத்துவதற்கானசூழ்நிலைஎப்படிஉள்ளது? எனமாவட்டதேர்தல்அதிகாரிவிளக்கம்அளிக்கவேண்டும்எனதமிழகதலைமைதேர்தல்அதிகாரிசத்யபிரதாசாஹூஉத்தரவிட்டுஉள்ளார்.

ஏற்கனவே திருவாரூர் தொகுதி தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இப்படி அடுத்தடுத்து இடைத் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுவது போல் சம்பவங்கள் நடைபெறுவதால் தேர்தல் நடக்குமா ? என் சந்தேகம் எழுந்துள்ளது.