திருவாரூர் உட்பட 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் வரை இடைத் தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டதையடுத்து அத் தொகுதிகளில் ஏப்ரல் வரை தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆளும் அதிமுக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
வரும் 28 ம்தேதிநடக்கஇருந்ததிருவாரூர்தொகுதிஇடைத்தேர்தலைரத்துசெய்வதாகதேர்தல்கமிஷன்அறிவித்திருந்தது. இந்த தேர்தல் ரத்துசெய்யப்பட்டதுஏன்எனதலைமைதேர்தல்கமிஷன்விளக்கம்அளித்துள்ளது.
அதில், திருப்பரங்குன்றம்தவிரமீதமுள்ளதிருவாரூர்உள்ளிட்ட 19 தொகுதிகளில்ஏப்ரல்மாதம்வரைஇடைத்தேர்தல்நடத்தவேண்டாம்எனதமிழகஅரசுகேட்டுக்கொண்டது.

கஜாபுயல்நிவாரணபணிகளைசுட்டிக்காட்டிடிசம்பர் 3 ம்தேதிதமிழகதலைமைசெயலாளர்கிரிஜாவைத்தியநாதனும்கடிதம்எழுதிஇருந்தார். அதாவது திருப்பரங்குன்றம்தவிர 19 தொகுதிகளுக்குஏப்ரல்வரைஇடைத்தேர்தல்நடத்தவேண்டாம்எனஅவர்கோரிக்கைவைத்திருந்தார்.
அதிமுக, திமுக, காங், பா.ஜ., தேமுதிக, மா.கம்யூஉள்ளிட்டகட்சிகள்தேர்தலைதள்ளிவைக்கவேண்டும்எனஅனைத்துகட்சிகருத்துக்கேட்புக்கூட்டத்தில்கூறிஇருந்தன. தேர்தலைதள்ளிவைக்கமாறுஅரசியல்கட்சிகள்மாவட்டதேர்தல்அதிகாரியிடம்கோரிக்கைஅளித்திருந்தன.

தேர்தலில்ஈடுபடவேண்டியஅதிகாரிகள்தான்புயல்நிவாரணபணிகளிலும்ஈடுபடவேண்டிஇருப்பதாகவும், புயலால்பாதிக்கப்பட்டமக்கள்இன்னும்இயல்புநிலைக்குதிரும்பவில்லைஎனவும்மாவட்டதேர்தல்அதிகாரிதனதுஅறிக்கையில்குறிப்பிட்டிருந்தார். இதன்அடிப்படையிலேயேதிருவாரூர்தொகுதிஇடைத்தேர்தல்தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக ,அமமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. அதிமுக மட்டும் இன்றும் அறிவிக்காமல் இருந்தது,. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆளும் அதிமுகவுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. அதுவும் ஏப்ரல் மாதல் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அறித்திருப்பது இபிஎஸ் தரப்பை மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது,
தற்போது தேர்தல் நடைபெற்று திமுக ஜெயித்து விடடாலும் ஆளும் அரசுக்கு பிரச்சனைதான். அதே நேரத்தில் அமமுக ஜெயித்து வந்தாலும் பிரச்சனைதான். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஆளும் அதிமுக அரசுக்கு பெரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
