The Lok Ayukda system should be set up immediately to inquire into allegations of corruption against Tamil ministers and officials

தமிழகஅமைச்சர்கள்மற்றும்அதிகாரிகள்மீதானஊழல்புகார்கள்குறித்துவிசாரிக்கலோக்அயுக்தாஅமைப்பைஉடனடியாகஅமைக்கவேண்டும்எனபா... நிறுவனர்ராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில், குட்காஊழல்விசாரணைநியாயமாகவும், நேர்மையாகவும்நடத்த, இந்தவழக்கைதமிழகஅரசேதானாகமுன்வந்துசி.பி..-க்குமாற்றுவதும், ஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்புப்பிரிவின்இயக்குனராகடி.ஜி.பிநிலையில்உள்ளஅதிகாரியைஅமர்த்திஅவரையேவிசாரணைஅதிகாரியாகநியமிக்கவேண்டும்என வலியுறுத்தியுள்ளார்.

குட்காஊழல்பற்றிவிசாரணைநடத்தஉயர்நீதிமன்றமதுரைகிளைஉத்தரவிட்டுள்ளநிலையில், உயர்கல்வித்துறைஅமைச்சர்மீதான 12 கோடிஊழல்புகார்குறித்துஅவரிடம்உயர்நீதிமன்றம்விளக்கம்கோரியிருப்பதைராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள்மற்றும்அதிகாரிகள்மீதானஊழல்புகார்கள்குறித்துவிசாரிக்கலோக்அயுக்தாஅமைப்பைஏற்படுத்தவேண்டியதன்அவசியத்தைதான்இவைவலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில்உடனடியாகலோக்அயுக்தாஅமைப்பைஏற்படுத்தவேண்டும்என்று ராமதாஸ் தனது அறிக்கையில்ராமதாஸ்கேட்டுக்கொண்டுள்ளார்.