Asianet News TamilAsianet News Tamil

குடிமகன்களுக்கு மேலும் குஷுயான அறிவிப்பு... தூள் கிளப்பும் டாஸ்மாக் நிர்வாகம்..!

தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் விற்பனையை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tasmac shop opening time increase to 2 hours
Author
Tamil Nadu, First Published May 18, 2020, 10:50 AM IST

தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் விற்பனையை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 Tasmac shop opening time increase to 2 hours

 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள சில பகுதிகளை தவிர பிற இடங்களில் 5300 டாஸ்மாக் கடைகள் கடந்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதன்படி கடந்த இரு தினங்களாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் விறபனை செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடைபெற்று வந்தது.Tasmac shop opening time increase to 2 hours

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இருந்த நிலையில் இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் குஷியாகி உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios