தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தீபாவளி இனிப்புகளை, குப்பையில் கொட்டி துறைமுக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடியில்காற்றுமாசுபடுதலுக்குமுக்கியகாரணியாகவிளங்கியஸ்டெர்லைட்தாமிரஆலையைஎதிர்த்துநடந்தபோராட்டத்தில் 13 பேர்துப்பாக்கிசூட்டில்பலியானார்கள்.
இதனைதொடர்ந்துஸ்டெர்லைட்ஆலைஇழுத்துமூடப்பட்டது. ஆனால்ஸ்டெர்லைட்ஆலைநிர்வாகமோ, தாமிரஆலையைமீண்டும்திறக்கும்முயற்சியில்தீவிரம்காட்டிவருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், தீபாவளி பண்டிகயை யொட்டிதுறைமுகஊழியர்களுக்குஆண்டுதோறும்வழங்குவதுபோல, நேற்று மாலை அனைவருக்கும் பார்சல்கள் வழங்கப்பட்டன.அதில் தீபாவளிபரிசாகஇனிப்புகளும், உலர்பழங்களும்இருந்தன.

13 பேர்உயிரிழப்புக்குகாரணமானஸ்டெர்லைட்தரும்இனிப்புதங்களுக்கு தேவையில்லைஎன கூறியதுறைமுகஊழியர்கள்,அதனைஏற்கமறுத்துவீதியில்கொட்டிஸ்டெர்லைட்டைகண்டித்துகோஷமிட்டனர்.
