சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடிவடிக்கை கண்டனத்துக்குரியது என குறிப்ட்டுள்ளார். இப்போது நானும் சொல்கிறேன் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் எத்தனை லட்சம் பேரை உங்களால் கைது செய்ய முடியும் என சவால் விடுத்துள்ளார்.
தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருதுதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்இன்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றபெண்பாஜகஒழிகஎனகோஷமிட்டுள்ளார். இதனைஅடுத்து, தமிழிசைசவுந்தரராஜனுக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்தபோலீசார்அவரைசமாதானப்படுத்தினர். கோஷமிட்டஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார்.

விசாரணையில், கோஷமிட்டதாகசொல்லப்படும்அந்தஇளம்பெண், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவரின்மகள்சோபியாஎன்பதும், தற்போதுஅவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதனைஅடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர்.
சோபியா கைது செய்யப்பட்டதற்கு தமிழக்ம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் பதவிட்டுள்ள நெட்டிசன்கள் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடிவடிக்கை கண்டனத்துக்குரியது என குறிப்ட்டுள்ளார். இப்போது நானும் சொல்கிறேன் “ பாஜக வின் பாசிச ஆட்சி ஒழிக” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் எத்தனை லட்சம் பேரை உங்களால் கைது செய்ய முடியும் என சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து இதே போன்று பலர் தமிழிசையின் செயலுக்கு கண்டனமும், சோபியாவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்
