சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சந்தித்து வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் கூட்டணியை உறுதி செய்தார். மேலும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்றுவது குறித்தும் அவர்கள் ஆலோசனை செய்தனர். 

தமிழகத்தில்தி.மு..வுக்குமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சிஆதரவுஅளித்துவரும்நிலையில், அந்தகட்சியின்தேசியபொதுச்செயலாளர்சீதாராம்யெச்சூரிநேற்றுமாலைதி.மு.. தலைவர்மு..ஸ்டாலினைசென்னைஆழ்வார்பேட்டையில்உள்ளஅவரதுஇல்லத்தில்சந்தித்துபேசினார்.

இந்தசந்திப்பின்போது, மறைந்தமுன்னாள்தி.மு.. தலைவர்கருணாநிதிஎழுதியதாய்காவியம்என்றபுத்தகத்தின்ஆங்கிலபிரதியைசீதாராம்யெச்சூரிக்குநினைவுபரிசாகமு..ஸ்டாலின்வழங்கினார்.

மு..ஸ்டாலினுடன்சுமார் 50 நிமிடங்கள்நடைபெற்றஇந்தசந்திப்பின்போதுநாடாளுமன்றதேர்தலில்பா.ஜனதாவைவீழ்த்துவதுகுறித்துவியூகம்வகுக்கப்பட்டது. தற்போதையஅரசியல்சூழ்நிலைகுறித்தும்பேசப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம்யெச்சூரி , நாட்டின்நலன்கருதிவருகின்ற 2019 நாடாளுமன்றதேர்தலில்பிரதமர்மோடிதலைமையிலானபாஜகஅரசைதோற்கடிக்கமதசார்பற்றசக்திகள்அனைவரும்ஒன்றாகஇணையவேண்டும்என்பதேமு..ஸ்டாலின்உடனானசந்திப்பின்முக்கியநோக்கமாகஇருந்தது என கூறினார்.

இந்தியஅரசியலில்கூட்டணிஎன்பதுமுதலில்மாநிலஅளவில்தான்உருவாகமுடியும். தமிழகத்தைப்பொறுத்தவரைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சிதி.மு.. கூட்டணியில்உள்ளது என யெச்சூரி தெரிவித்தார்.