சர்கார் பட பிரச்சனைக்காக தமிழகமே கொந்தளித்து வந்த நிலையில் நடிகர் விஜய் இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என் கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், இவர் வேண்டுமென்றே  பட புரமோஷனுக்காக பிரச்சனையை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவது போல் தெரிகிறது என  சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த தீபாவளியன்று திரைக்கு வந்தது. பெரும் வசூலைக் கொடுத்த பாகுபலி, கபாலி மற்றும் காலா படங்களின் வசூலையே சர்கார் படம் தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தான் அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன.

அதே நேரத்தில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.ஆருகதாசை கைது செய்யவும் போலீசார் முயன்றனர். ஆனால் முருகதாஸ் நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். பல இடங்கிளில் விஜய் ரசிகர்கள் அதிமுகவினரால் தாக்கப்பட்டனர். நேற்று மாலை மற்றும் இன்று காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் இவ்வளவு களேபரம் நடந்தும் நடிகர் விஜய்ஏன்வாயைத்திறக்கலை? எ ன் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்கார்' திரைப்படத்தின்பிரச்சனைகடந்தஇரண்டுநாட்களாகபெரும்கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

விஜய்ரசிகர்கள்ஆசைஆசையாய்வைத்தபேனர்கள்கிழிக்கப்பட்டுள்ளது, விஜய்ரசிகர்கள்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில்காட்சிகள்ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதற்கும்மேலாக.ஆர்.முருகதாஸைகைதுசெய்யவும்முயற்சிகள்எடுக்கப்பட்டன..

.
நடிகர் விஜயின் படத்திற்காககமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால்உள்படபலர்தங்கள்டுவிட்டர்பக்கங்களில்ஆதரவுதெரிவித்துள்ளநிலையில்சம்பந்தப்பட்டவிஜய்மெளனமாகஇருப்பதுபெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின்மெளனம்பலசந்தேகங்களைஎழுப்புகிறது என்றும், இவர்வேண்டுமென்றேபுரமோஷனுக்காகபிரச்சனையைஏற்படுத்திபடத்திற்குவிளம்பரம்தேடுவதுபோல்தெரிகிறதுஎன்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இவ்வளவு பிரச்சனைகளை சர்கார் சந்தித்துக் கொண்டிருக்கும்போது நடிகர் விஜய், இந்நேரம்கொந்தளித்துஇருந்திருக்கவேண்டாமா? என்றுகேள்விஎழுப்பியுள்ளார்.