சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தி்ல்  ஏற்கனவே போடப்படிருந்த 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீடித்து பத்தனம்திட்டா ஆட்சியர் நூகு உத்தரவிட்டுள்ளார். பம்மை,  இதே போல் நிலக்கல், சன்னிதானம், இலவங்கல் ஆகிய இடங்களுக்கும்  144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலைகோவிலுக்குள்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கவேண்டும்எனஉச்சநீதிமன்றம்தீர்ப்பளித்ததற்குபல்வேறுதரப்பில்இருந்துஎதிர்ப்பும், ஆதரவும்கிளம்பியது. இந்நிலையில்சபரிமலைஐயப்பன்கோவில்நடைதிறக்கப்பட்டதைஅடுத்து, பெண்கள்கோவிலுக்குள்நுழையமுயன்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர்களைநுழையவிடாமல்தடுக்கும்போராட்டம்வலுத்தநிலையில்சபரிமலையைசுற்றியுள்ளபகுதிகளில் 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில இன்றுஐயப்பன்கோயிலுக்குஇரண்டு பெண்கள் செல்ல முயன்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஆகியோர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களும், மேல் சாந்திகளும் அவர்களை போகவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார்தடுத்துதிருப்பிஅனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் சபரிமலைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பற்றத்தையும் கூட்டியது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மேலும்அசம்பாவிதங்கள்நடப்பதைதடுக்கும்வகையில்தற்போதுஅமலில்உள்ள 144 தடைஉத்தரவைநீட்டிக்குமாறுபத்தனம்திட்டாமாவட்டகாவல்துறைசார்பில்கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து,சபரிமலையைச் சுற்றியுள்ளபம்பை, நிலக்கல், சன்னிதானம்மற்றும்இலங்கவுல்பகுதிகளில்அமலில்உள்ளதடைஉத்தரவைமேலும் 3 நாட்களுக்குநீட்டித்துபத்தனம்திட்டாமாவட்டகலெக்டர்நூஹ்இன்றுமாலைஉத்தரவிட்டுள்ளார்