Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவி... விட்டுக் கொடுக்காத மோடி..!

மத்திய அமைச்சரவையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கான் இலாக்காகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

rwo tamilan inth Union caninet
Author
India, First Published May 31, 2019, 1:16 PM IST

மத்திய அமைச்சரவையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கான் இலாக்காகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. rwo tamilan inth Union caninet

ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை
அமித்ஷா - உள்துறை
நிதின் கட்கரி - சாலை போக்குவரத்துறை
சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரத்துறை
நிர்மலா சீத்தாராமன்- நிதித்துறை
ராம் விலாஸ் பஸ்வான்- உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை 
நரேந்திர சிங் தோமர் - விவசாயதுறை 
ரவிசங்கர் பிரசாத் - சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை
ஹர்சிம்ரத் கவுர் பதால் - உணவுப் படுதப்படுத்துதல்
தவார் சந்த் கெலாட் - சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை
ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
rwo tamilan inth Union caninet

ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாட்டுத்துறை
அர்ஜூன் முன்டா - பழங்குடியினர் நலத்துறை
ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை
ஹர்ஷவர்தன்- சுகாதாரத்துறை
பிரகாஷ் ஜவேடகர்- சுற்றுச்சூழல், வளம் தகவல் ஒளிபரப்புத்துறை  
ப்யூஸ் கோயல்- ரயில்வேதுறை

rwo tamilan inth Union caninet

தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி -சிறுபான்மை நலத்துறை
பிரஹலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
மகேந்திர நாத் பாண்டே- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்
கிரிராஜ் சிங்- கால்நடைத்துறை ஆகியோருக்கு இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழர்களான நிர்மலா சீத்தாராமனுக்கு நிதித்துறையும், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறையும் மோடி அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios