காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். எனினும், பாதுகாப்பு கருதி, அவரது பயண விவரங்கள் வெளியிடப்படவில்லை.

காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்குசெல்வாரா, இல்லையாஎன்றுநாடுமுழுவதும்பரவலாகவிவாதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், எனக்குஅதைவிடமுக்கியவேலைஇருக்கிறதுஎன்றுகூறி, இமயமலைக்குபுறப்பட்டுசென்றுள்ளார், ராகுல்காந்தி.

இமயமலையில்உள்ளகைலாஷ்மானசரோவர்புனிததலத்துக்கு 12 நாள்முதல், 15 நாட்கள்வரைராகுல்காந்தியாத்திரைமேற்கொள்ளவுள்ளதாக, காங்கிரஸ்கட்சிசெய்தித்தொடர்பாளர்ரந்தீப்சுர்ஜீவலா, டெல்லியில்நிருபர்களிடம்தெரிவித்தார்.

சிவபக்தரானராகுல்காந்தி, இயற்கையாகபனிவடிவில்தோன்றும்சிவலிங்கத்தைதரிசிக்கவிரும்பியதைஅடுத்து, இதற்கானஏற்பாடுகள்செய்யப்பட்டதாக, கட்சிவட்டாரங்கள்தெரிவித்தன. எனினும், ராகுல்காந்தியின்பாதுகாப்புகருதி, அவரதுபயணதிட்டவிவரங்கள், படுரகசியமாகவைக்கப்பட்டுள்ளன.

கடந்தஏப்ரல்மாதம் 26ஆம்தேதி, கர்நாடகமாநிலம்ஹூப்ளிக்குராகுல்சென்றவிமானம், தொழில்நுட்பகோளாறுகாரணமாகதடுமாறியது. விமானியின்சாமர்த்தியதால், உடனடியாகபாதுகாப்பாகவிமானம்தரையிறக்கப்பட்ட்து. ராகுல்உள்ளிட்டோர், நூலிழையில்உயிர்தப்பினர்.

இதுகுறித்துஅப்போதுகூறியராகுல்காந்தி, விமானத்தில்கோளாறுஏற்பட்டபோதுஅதிர்ச்சியில்உறைந்திருந்ததாகவும், புனிதயாத்திரைசெல்லவேண்டும்என்றுமனதில்நினைத்ததாககூறியிருந்தார். இச்சூழலில், மானசரோவர்யாத்திரைக்குராகுல்சென்றிருப்பதுமுக்கியத்துவம்பெறுகிறது.