PMK Ramadoss statement about new bus route opening function
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கெத்து காட்டுவதந்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளையும் சென்னை கொண்டு, இங்கிருந்து இயக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள பாமக ராமதாஸ், முதல்வரின் ஆடம்பரத்துக்காக போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இயக்கி வைத்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடுஅரசுப்போக்குவரத்துக்கழகங்களுக்குபுதிதாகவாங்கப்பட்டுள்ள 515 பேருந்துகளின்சேவைத்தொடக்கவிழாசென்னையில்நடைபெறுகிறது. முதலமைச்சர்எடப்பாடிபழனிச்சாமிதலைமையில்நடைபெறவிருக்கும்இவ்விழாவுக்காக 542 புதியபேருந்துகளும்அனைத்துமாவட்டங்களில்இருந்துசென்னைக்குகண்டிப்பாககொண்டுவரப்படவேண்டும்என்றுஆணையிடப்பட்டிருக்கிறது.
விழாநடைபெறும்இடத்தில்அதிகபட்சமாக 5 பேருந்துகளைக்கூடநிறுத்தமுடியாது. இதற்காகசென்னையில்உள்ளஅரசுவிரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்துக்கழகம்ஆகியவற்றுக்குச்சொந்தமானபேருந்துகளைமட்டும்வைத்துஇந்தவிழாவைசிறப்பாகவும், நிறைவாகவும்நடத்தமுடியும்.
ஆனால், தம்மைஆண்ஜெயலலிதாவாகநினைத்துக்கொண்டிருக்கும்பினாமிமுதலமைச்சர்எடப்பாடிபழனிச்சாமிவீண்பகட்டுகாட்டுவதற்காகவேதமிழகம்முழுவதிலும்இருந்துபுதியஅரசுப்பேருந்துகளைசென்னைக்குவரவழைத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருபுதியபேருந்தும்சென்னைக்குவந்துசெல்வதற்காககுறைந்தது 400 கிலோமீட்டர்முதல் 1500 கி.மீ. வரைபயணிக்கவேண்டும். சென்னைக்குவருவதற்குபதிலாகஅவைஅவற்றுக்குரியவழித்தடங்களில்இயக்கப்பட்டால்ஒருநாளைக்குரூ.15,000 வீதம்இருநாட்களில்ரூ.30,000 வரைவருவாய்ஈட்டியிருக்கக்கூடும்.
ஆனால், வழித்தடங்களில்இயக்கப்படாமல்வீணாகசென்னைக்குகொண்டுவரப்பட்டு, மீண்டும்வீணாகஅவற்றின்பணிமனைகளுக்குகொண்டுசெல்லப்படுவதால்அரசுப்போக்குவரத்துக்கழகங்களுக்குஇருநாட்களில்மட்டும்குறைந்தப்பட்சம்ரூ.1.63 கோடிவருவாய்இழப்புஏற்படும். அதுமட்டுமின்றி, இந்தவிழாவுக்காகஒவ்வொருபேருந்தையும்அலங்காரம்செய்வதற்காகமட்டும்தலாரூ.5 ஆயிரத்திற்கும்கூடுதலாகசெலவழிக்கப்படவுள்ளதாகஅதிகாரிகள்கூறுகின்றனர்.

அந்தவகையில்போக்குவரத்துக்கழகங்களுக்குகூடுதலாகரூ.27.10 லட்சம்வீண்செலவுஏற்படும். தொடக்கவிழாவுக்காகசென்னைக்குகொண்டுவரப்படும்புதியபேருந்துகளைமுதல்வரோ, அதிகாரிகளோபார்வையிடக்கூடபோவதில்லை. விழாமுடிந்துபணிமனைக்குதிரும்பும்போதுகூடஅவற்றில்பயணிகள்அனுமதிக்கப்படப்போவதில்லை. இவ்வாறுஎந்ததேவையும், பயனுமின்றிமுதலமைச்சரின்ஈகோவைதிருப்திப்படுத்துவதற்காகமட்டும்அரசுவளம்வீணடிக்கப்படவேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாடுஅரசுப்போக்குவரத்துக்கழகங்கள்ரூ.20 ஆயிரம்கோடிக்கும்கூடுதலானகடன்சுமையில்தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவுபிரச்சினைகள்இருக்கும்போதுஒன்றுக்கும்உதவாதமுதலமைச்சரின்ஆடம்பரஆசைக்காக 515பேருந்துகளையும், ஆயிரத்துக்கும்மேற்பட்டதொழிலாளர்களையும்அலைக்கழிப்பதுகண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
ஒருபுறம்மக்களின்வாழ்வாதாரங்களைபறித்துக்கொண்டு, இன்னொருபுறம்ஆடம்பரத்தில்திளைத்துக்கொண்டிருக்கும்நீரோமன்னனின்வாரிசானமுதலமைச்சர்எடப்பாடிபழனிச்சாமியைமக்கள்தண்டிக்கும்காலம்தொலைவில்இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
