தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாயையும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போதுதங்கத்தின் விலை நாள்தோறும் நியமிக்கப்படுவதைப் போல பெட்ரோல், டீசல்விலையையும்எண்ணெய் நிறுவனங்கள் தினமும்நிர்ணயித்து வருகிறது.
பெட்ரோல்- டீசலுக்குதினமும்விலைநிர்ணயிக்கிறமுறையைபொதுத்துறைஎண்ணெய்நிறுவனங்கள்கடந்தஆண்டுஜூன்மாதம்அமல்படுத்தின.
இந்தநிதிஆண்டின்தொடக்கத்தில்இருந்துபெட்ரோல், டீசல்விலைஏறத்தொடங்கியது. இடையில்கர்நாடகசட்டசபைதேர்தல்நேரத்தில் 19 நாட்கள்பெட்ரோல், டீசல்விலைஉயர்த்தப்படவில்லை.

ஆனால்தேர்தல்முடிந்ததும், 19 நாட்கள்விலைஉயர்த்தப்படாததைஎல்லாம்ஈடுசெய்யும்வகையில்பொதுத்துறைஎண்ணெய்நிறுவனங்கள்பெட்ரோல், டீசல்விலையைதினந்தோறும்கணிசமாகஉயர்த்ததொடங்கின.
அதைத்தொடர்ந்துகடந்தமேமாதம்முதல்முறையாகபெட்ரோல்விலைரூ.80-ஐதொட்டது. அதேபோன்றுடீசலும்லிட்டருக்குவிலைரூ.72-ஐகடந்தது. இந்தவிலைஉயர்வுபின்னர்சற்றுதணிந்தது. ஆனால்இப்போதுமீண்டும்பெட்ரோல், டீசல்விலைஏறுமுகத்தில்பயணிக்கத்தொடங்கிஇருக்கிறது.

கடந்த 10 நாட்களில்பெட்ரோல், டீசல்விலைதினமும்உயர்ந்துவந்து, வரலாறுகாணாதஉச்சத்தைஎட்டிஉள்ளது. கடந்த 10 நாட்களில்மட்டும் பெட்ரோல்விலைலிட்டருக்குரூ.1.23 உயர்ந்துள்ளது.
சென்னையில்கடந்த 10 நாட்களாகடீசல்விலையும்ஏறுமுகமாகவேஇருக்கிறது.
தமிழகத்தில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாயையும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது, இது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது..
