குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும், மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து வைக்கிறார். உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை, இதற்கு கிடைக்கவுள்ளது. 

குஜராத்மாநிலத்தைசேர்ந்த, சர்தார்வல்லபாய்படேல், சுதந்திரஇந்தியாவின்முதல்துணைபிரதமராகவும், உள்துறைஅமைச்சராகவும்இருந்தார். காங்கிரசின்மூத்ததலைவர்களில்ஒருவராகவும்விளங்கினார்.பிரிட்டிஷ்ஆதிக்கத்தில்இருந்து, நாடுசுதந்திரம்பெற்றபின், 500க்கும்மேற்பட்டசமஸ்தானங்களைஇணைத்து இன்றையஒருங்கிணைந்தஇந்தியாவைஉருவாக்கியபடேல், 'இந்தியாவின்இரும்புமனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



நரேந்திரமோடிகுஜராத்முதலமைச்சராக இருந்தபோது, 2013ல், நர்மதைஆற்றின்நடுவில்உள்ளதீவில், சர்தார்சரோவர்அணைஅருகில், 597 அடிஉயரத்தில், சர்தார்வல்லபாய்படேல்சிலைஅமைக்கதிட்டமிடப்பட்டது.

சிலைஅமைக்கும்பணிகள், 2,300 கோடிரூபாய்செலவில்முழுமைபெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய்படேலின்பிறந்ததினமானஇன்று, அவரதுசிலையை, பிரதமர்நரேந்திரமோடிதிறந்துவைக்கிறார்; இது, 'ஒற்றுமைசிலை' என, அழைக்கப்படுகிறது.சிலைதிறப்புவிழாவுக்கானஏற்பாடுகளை, குஜராத்மாநிலஅரசுசெய்துள்ளது. தற்போது, உலகின்மிகஉயரமானசிலையாக, சீனாவில்உள்ள, 420 அடிஉயரமுள்ளபுத்தர்சிலைஉள்ளது.



'ஒற்றுமைசிலை' என, அழைக்கப்படும், சர்தார்வல்லபாய்படேல்சிலை, குஜராத்மாநிலம், நர்மதாமாவட்டத்தில், நர்மதாநதியின்நடுவில்அமைந்துள்ள, 'சாதுபேட்' எனப்படும்தீவில்நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இந்ததீவுக்குசெல்ல, 250 மீட்டர்நீளஇணைப்புபாலம்உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டில்உள்ள, 7 லட்சம்கிராமங்களில்இருந்து, விவசாயகருவிகள்சேகரிக்கப்பட்டு, அதில்இருந்தஇரும்புகள்எடுக்கப்பட்டு, சிலைசெய்யபயன்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 135 டன்இரும்பை, விவசாயிகள்நன்கொடைஅளித்துள்ளனர். சிலைஉள்ளபகுதியில், 52 அறைகள்உள்ளகட்டடம், மூன்றுநட்சத்திரஓட்டல், அருங்காட்சியகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. சர்தார்படேலின்வாழ்க்கையைநினைவுபடுத்தும்வகையிலானபொருட்கள், அருங்காட்சியகத்தில்இடம்பெற்றுள்ளன.சிலையின்மேற்பகுதியில், 200 பேர்நின்றுபார்க்கும்வசதிஉள்ளது. இங்கிருந்துசர்தார்சரோவர்அணைமற்றும்விந்தியசாத்பூரா மலைப்பகுதிகளை, 200 கி.மீ., துாரம்பார்க்கலாம்.

இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி நேற்றிரவு வல்லபாய் சிலை லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.