ஓ.பி.எஸ் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் சகிதமாக செய்தியாளர்களை சந்தித்தார். ஓ.பி.எஸ்க்கு ஒரு புறம் உதயகுமாரும் மறுபுறம் செல்லூர் ராஜூவும் நின்று கொண்டிருந்தனர்.
அ.தி.மு.கவில்தினகரனுக்குஆதரவாககுரல்எழுந்துள்ளதுபற்றியகேள்விக்குதுணைமுதலமைச்சரும்அக்கட்சியின்ஒருங்கிணைப்பாளருமானஓ.பி.எஸ்செய்தியாளர்களிடம்டென்சன்ஆனார்.
ஓ.பி.எஸ்நேற்றுதிருப்பரங்குன்றம்முருகன்கோவிலுக்குசென்றுசாமிதரிசனம்செய்தார். தரிசனத்தைமுடித்துவிட்டுஅமைச்சர்கள்செல்லூர்ராஜூ, உதயகுமார்சகிதமாகசெய்தியாளர்களைசந்தித்தார். ஓ.பி.எஸ்க்குஒருபுறம்உதயகுமாரும்மறுபுறம்செல்லூர்ராஜூவும்நின்றுகொண்டிருந்தனர். எடுத்தஎடுப்பிலேயேஅமைச்சரவைமாற்றம்என்றுசெய்திவருவதுகுறித்துஓ.பி.எஸ்சிடம்கேள்விஎழுப்பப்பட்டது. அதற்குஅமைச்சரவைமாற்றம்என்பதுமுதலமைச்சரின்அதிகாரத்திற்குஉட்பட்டது, அதுகுறித்துதான்பேசமுடியாதுஎன்றுஓ.பி.எஸ்பதில்அளித்தார்.
தொடர்ந்ததிருப்பரங்குன்றம்மற்றும்திருவாரூர்தொகுதிகளில்அ.ம.மு.கவேவெற்றிபெறும்என்றுதினகரன்கூறியதுபற்றியகேள்விக்கு, தினகரன்அ.தி.மு.கவைமீண்டும்தனதுகுடும்பத்திற்குள்திணிக்கமுயல்கிறார், அதுநடக்காதுஎன்றுபதில்அளித்தார். அப்போதுகுறுக்கிட்டசெய்தியாளர்ஒருவர், தினகரனைமீண்டும்அ.தி.மு.கவில்சேர்க்கவேண்டும்என்றுசிலர்பேசஆரம்பித்துள்ளதுபற்றிகேள்விஎழுப்பப்பட்டது.
இந்தகேள்வியால்சிறிதுஓ.பி.எஸ்டென்சன்ஆனார். ஆனால்டென்சனைகட்டுப்படுத்திக்கொண்டஓ.பி.எஸ்., இதுபோன்றகேள்விகளைஎல்லாம்என்னிடம்கேட்கவேண்டாம்என்றுசற்றுகோபமாககூறினார். மேலும்இந்தவகையானகேள்விகளுக்குதன்னிடம்எப்போதும்பதில்கிடைக்காதுஎன்றும்அவர்தெரிவித்துவிட்டுஅங்கிருந்துபுறப்பட்டார். அ.தி.மு.கவில்தினகரனைமீண்டும்சேர்க்கவேண்டும்என்கிறகுரல்எழுந்துள்ளதுகுறித்துஏசியாநெட்தமிழ்கடந்தஇரண்டுநாட்களாகவேதெரிவித்துவருகிறது.
தற்போதுஏசியாநெட்தமிழில்வெளியானசெய்திகளைஉறுதிப்படுத்தும்வகையிலேயே, தினகரன்அ.தி.மு.கவைமீண்டும்தனதுகுடும்பத்திற்குள்திணிக்கமுயல்வதாகஓ.பி.எஸ்கூறியுள்ளார். மேலும்தினகரனைகட்சியில்சேர்க்கவேண்டும்என்றுஎழுந்துள்ளகேள்விக்கும்அப்படிஎல்லாம்ஒன்றுஇல்லைஎன்றுபதில்அளிக்காமல், அதுகுறித்துதன்னிடம்கேட்கவேண்டாம்என்றுகோபமாககூறிவிட்டுஓ.பி.எஸ்சென்றுள்ளார்.
தினகரனைமீண்டும்கட்சியில்சேர்க்கவேண்டும்என்றுஅ.தி.மு.கவினர்வலியுறுத்தஆரம்பித்தால்அதனால்முதலில்பாதிக்கப்படுவதுஓ.பி.எஸ்தான். எனவேதான்அவர்அந்தகேள்வியைகேட்டமாத்திரத்தில்டென்சன்ஆகியுள்ளார்.
