ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட நம்மிடம் வேட்பாளர்கள் இல்லாமல் போனது வெட்கக்கேடானது. நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் ராமதாஸ் நொந்து கொண்டார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட நம்மிடம் வேட்பாளர்கள் இல்லாமல் போனது வெட்கக்கேடானது. நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் ராமதாஸ் நொந்து கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான அனைத்து கூட்டங்களும், காணொலி மூலமாகவே நடைபெற்று வந்தது. தேர்தல் சமயத்தில் மட்டும் ஓரிரு நாட்கள் பரப்புரையில் ஈடுபட்ட ராமதாஸ், காரில் இருந்தபடியே பேசிவிட்டுச் சென்றார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ராமதாஸ் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். மருத்துவர் அய்யாவை காண நிர்வாகிகள் ஆர்வமாக இருந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து ராமதாஸ் ஆவேசமாக பேசியதில் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விழுப்புரம்மாவட்டம்திண்டிவனத்தில்மயிலம்,செஞ்சி,வானூர், உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:

42 ஆண்டுகாலஅரசியல்பயணத்தில்பாமகஎன்கின்றகட்சியைதொடங்கி 32 ஆண்டுகாலம்ஆகிறது. ஆனால்இன்றுவரைஒருமுறைகூடதமிழகத்தில்நாம்ஆட்சியைபிடிக்கவில்லைகடைசியாகநடைபெற்றஊரகஉள்ளாட்சிதேர்தலில் 9 மாவட்டங்களில் 5000 ஒன்றியகவுன்சிலர்கள்இதில் 145 மட்டுமேவெற்றிபெற்றோம்.மயிலம்,திண்டிவனம்,வானூர்,செஞ்சிஆகியநான்குசட்டமன்றதொகுதிகளில் 10 ஒன்றியகவுன்சிலர்மட்டுமேவெற்றிபெற்றுள்ளோம். கட்சிதொடங்கி 32ஆண்டுகளில்தனியாகநின்றபோது ஒரேஒருசட்டமன்றஉறுப்பினர் வெற்றி பெற்றார். அதன்பிறகுதனியாகநின்றுநமக்குவெற்றிபெறசக்திஇல்லை,பணமில்லைஎன்றுகூறிகூட்டணிஅமைத்துபோட்டியிடவேண்டும்என்றுதொண்டர்கள் நிர்வாகிகள் கூறினீர்கள்

உங்கள் விருப்பத்தின்படியே, கடந்த 32 ஆண்டுகளில்திமுக,அதிமுகஆகியகட்சிகளுடன்மாறிமாறிகூட்டணிஅமைத்துதொடர்ந்துபோட்டியிட்டுவந்தோம்அதன்பயனாக 18, 20 என்றுசட்டமன்றஉறுப்பினர்களைபெற்றோம். 6 நாடாளுமன்றஉறுப்பினர்களையும்மத்தியஅமைச்சர்களையும் பெற்றோம். 10 ஆண்டு காலம்மத்தியில்கூட்டணியில்அங்கம்வகித்தோம். இதற்குகாரணம்கூட்டணிவைக்கசொன்னதுதான் என்றுகூறினீர்கள். கடந்தசட்டமன்றதேர்தலில்நமதுதலைவர்ஜி.கே.மணியைஅழைத்துஅதிமுக-வினர் 5 தொகுதிதான்தருவோம் என்றுகண்டிப்பாககூறினர். பின்னர் 10 தொகுதி, அதன்ப் பின்னர் 20, 23 என பேசி வாங்கினோம். இதற்குமேல்உங்களுக்குபலம்இல்லைஎன்றுசொல்லி விட்டார்கள்.இதில் 5 தொகுதிகளில்மட்டுமேவெற்றிபெற்றோம்.ஆனால்மூன்றாவதுபெரியகட்சிபாமகஎன்றுசொல்லிவருகிறோம். இன்னும்2தொகுதிகளில்வெற்றிபெற்றிருந்தால்அங்கீகாரம்கிடைத்திருக்கும்.

ஒரு பாமகமாவட்டசெயலாளர்திமுகவேட்பாளரைவெற்றி பெறவைக்கிறார்.ஒருமாவட்டசெயலாளர்காங்கிரஸ்வேட்பாளரிடம்தோல்விஅடைகிறார். 9 மாவட்டஊரகஉள்ளாட்சிதேர்தலில் 5000 ஒன்றியகவுன்சிலர்பதவிகளுக்குதேர்தல்நடைபெற்றது.ஐம்பதாயிரம்வாக்குகொண்டமாவட்டகவுன்சிலர்பதவிக்கும் தேர்தல்நடைபெற்றது. பலஇடங்களில்வேட்பாளராகநிறுத்தகூடநமக்குஆளில்லைஎன்றுஎன்னிடம்மாவட்டசெயலாளர்கள்தெரிவித்தனர். இதற்குமுக்கியகாரணம்என்னவென்றுதெரிகிறதாஉங்களுக்கு? மூன்றாவதுபெரியகட்சிஎன்றுசொல்லும்நாம்தமிழகத்தில்போட்டியிடவேஆளில்லைஎன்றுகூறும்போதுநமக்குவெட்கக்கேடு.ஊரகஉள்ளாட்சிதேர்தலில்மற்றகட்சியினரிடம்பாட்டாளிமக்கள்கட்சியினர்விலைபோய்விட்டனர்.தேர்தலில்போட்டியிடாமல்திமுக,அதிமுக-வினரிடம்கூட்டுவைத்துக்கொண்டனர். இதனால்தேர்தலில்போட்டியிடவேஆளில்லைஎன்கிறநிலைஏற்பட்டுபலவீனமாகிவிட்டோம்இதனால்இனிமேல்தொடர்ந்துகட்சிநடத்துவதில்அர்த்தமில்லை. கட்சிதொடங்கிய 32 ஆண்டுகளில்தமிழகத்தில்பல்வேறுபிரச்சனைகளுக்காகநம்மைப்போன்றுபோராடியவர்கள்யாருமேஇல்லை.அதாவதுபெரியகட்சிஎன்றுகூறிக்கொள்ளும்நம்மிடம்உள்ளஇளைஞர்இளம்பெண்கள்எந்தகட்சியிலும்கிடையாது.

நாம்எப்போதும்ஊடகங்களுடன் தான்கூட்டணிஎன்றுசொல்லிவருகிறோம்.வருகின்றசட்டமன்றதேர்தலுக்குஇப்போதேதயாராகவேண்டும். 234 சட்டமன்றதொகுதிகளில் 60 எம்எல்ஏதொகுதிகள்வெற்றிபெற்றாகவேண்டும்.அதன் பின்னர்நம்மைத்தேடிஅனைவரும்வருவர்கூட்டணியில் இருந்தகாலக்கட்டங்களில்பாமகவைதோற்கடிக்கமற்றகட்சியினர்பார்ப்பர். இன்றுமுதல்ஒவ்வொருஊரிலும்திண்ணை பிரச்சாரம், சமூகஊடகங்கள்மூலமாகபிரச்சாரம்செய்துமக்கள்கொடுக்கும்உணவைஅருந்தி, அவர்கள்வீட்டில்படுத்து நூறு வாக்குகளில்நாற்பதுவாக்குகளைப் பெற்று 60 எம்எல்ஏ-க்களைவெற்றிபெறவெற்றிபெறவைக்கவேண்டும். என்று ராமதாஸ் பேசினார்.