மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையெனில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என வெளியான செய்திக்கு ஆதார் ஆணையமும்,தொலை தொடர்பு துறையும் மறுப்பும் தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைபெறஆதார்அவசியம்என்றும்அரசியல்சாசனப்படிஆதார்செல்லும்எனவும்உச்சநீதிமன்றம்கடந்தசெப்டம்பர் 26ம்தேதிஅதிரடியானதீர்ப்பைவழங்கியது. அத்தோடு, எந்தெந்தவிவகாரங்களுக்குஆதார்அட்டைகட்டாயம்இல்லைஎன்பதுகுறித்தும்உச்சநீதிமன்றம்தமதுதீர்ப்பில்தெளிவாககுறிப்பிட்டது.

வங்கிக்கணக்குகள்துவங்க, சிபிஎஸ்இ, நீட்போன்றஎந்தஒருதேர்வுகளுக்கும், பள்ளியில்மாணவர்சேர்க்கைக்கும்ஆதார்அட்டைஅவசியம்இல்லைஎன்றும்உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது. . அதேபோல்சிம்கார்டுவழங்கும்நிறுவனங்கள்வாடிக்கையாளர்களின்ஆதார்தகவல்களைபெறமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது.
இந்நிலையில்ஆதார்அட்டைஅடிப்படையில்வழங்கப்பட்ட 50 கோடிமொபைல்இணைப்புகள்துண்டிக்கப்படும்என்றுதகவல்கள்வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகதொலைதொடர்புதுறைமற்றும்யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்தியதனித்துவஅடையாளஅட்டைஆணையம் (ஆதார்) இணைந்துகூட்டாகவெளியிட்டஅறிக்கையில், 50 கோடிமொபைல்எண்கள்துண்டிப்புஆபத்தில்இருப்பதாகவெளியானசெய்திதவறு. கற்பனையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம்பீதியைஏற்படுத்தவேண்டும்என்றஎண்ணத்தில்வெளியானது. ஆதார்சரிபார்ப்புஅடிப்படையில்சிம்கார்டுகள்வாங்கப்பட்டால், புதியஅடையாளம்கேட்கபடமாட்டாதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
