18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், உச்சசீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும், தேர்தல் தள்ளிப் போவதை விரும்பாததால், களத்தில் இறங்கி நேருக்கு நேர் மோதிப் பார்க்கப் போவதாகவும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

.டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள்தகுதிநீக்கவழக்கில்சபாநாயகர்எடுத்தமுடிவில்தவறில்லைஎன்று 3வதுநீதிபதிசத்தியநாராயணன்தீர்ப்புஅளித்தார். இந்ததீர்ப்பைஎதிர்த்துமேல்முறையீடுசெய்யவுள்ளதாகவும், இதற்கிடையில்இடைத்தேர்தல்வந்தாலும்சந்திக்கதயார்என்றும்டிடிவிஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் மதுரையில் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில்மதுரையில்உள்ளதனியார்விடுதிஒன்றில்தகுதிநீக்கம்செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள்மற்றும்ஆதரவாளர்களுடன்டிடிவிதினகரன்ஆலோசனைநடத்தினார். ஆதரவாளர்களுடனானஆலோசனைக்குபின்னர்செய்தியாளர்களிடம்பேசியஅவர்மேல்முறையீட்டால்தேர்தல்தள்ளிப்போவதைநாங்கள்விரும்பவில்லைஎன்றும்தேர்தலைசந்திக்கமுடிவுசெய்துள்ளதாகவும்தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியதினகரன், தமிழ்நாட்டில்பெரும்பாலானமக்கள்தேர்தலையேவிரும்புகிறார்கள். தேர்தலைசந்திப்போம்என்றுநான்எடுத்தமுடிவுசரியானதுஎனஅனைவரும்தெரிவித்திருந்தனர். மக்களின்கருத்துக்களைகேட்டபின்னர், பெரும்பாலானஎம்.எல்.ஏக்கள்இந்தமுடிவினைகூறினர். 90 சதவீதம்தொண்டகள்எங்களுடன்தான்உள்ளனர் என தினகரன் கூறினார்..

கிட்டதட்டஎல்லாதகுதிநீக்கஎம்.எல்.ஏக்களுடனும்பேசியாகிவிட்டது. இன்னும்ஒருசிலருடன்பேசவேண்டியுள்ளது. மற்ற தகுதி நீக்கஎம்.எல்.ஏக்களுடன்ஆலோசித்தபிறகு, வரும்அக்டோபர் 31ம்தேதிமதுரைமண்ணில்இருந்துஇந்தமுடிவுஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படும். அந்தந்ததொகுதிகளில்மக்களின்கருத்துகளைதகுதிநீக்கம்செய்யப்பட்டஎம்.எல்.ஏக்கள்கேட்டுவருகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

.

மேல்முறையீட்டால்தேர்தல்தள்ளிப்போவதைநாங்கள்விரும்பவில்லை என்றும். உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்வதன்மூலம், இந்தஆட்சிதொடர்ந்துநீடிக்கஅதுஉதவும். இந்தகருத்தினைத்தான்சாதாரணமக்களும்தெரிவித்துவருகிறார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.