ஆந்திரபிரதேச மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி இந்த மண்ணுக்குள் கால் வைக்கக்கூடாது என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆந்திர பிரதேச முதலமைச்சரானார் சந்திர பாபு நாயுடு. ஆனால் அந்மமாநிலத்தின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தால் கூட்டணியில் இருந்து விலகியதோடு பாஜகவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். காங்கிரசுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மோடி தொடங்க உள்ளார். இதற்காக அவர் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் , அமராவதியில்செய்தியாளர்களிடம்பேசியஅம்மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, 2014 ம்ஆண்டுநாங்கள்ஆட்சிக்குவந்ததுமுதல்விவசாயிகள்நலனுக்கானநடவடிக்கைகளைஎடுத்துவருகிறோம்.

நானும் விவசாயகடனை தள்ளுபடிசெய்யநான்நினைக்கிறேன். இதற்காகஎனதுகோரிக்கையைபொதுக்கூட்டத்தின்போதுவெளிப்படையாககூறினேன். ஆனால்நாடுமுழுவதிலும்உள்ளவிவசாயகடன்தள்ளுபடிஅறிவிப்பை மோடி வெளியிடவில்லை. கடன்தள்ளுபடிக்கானநிதியைமத்தியஅரசுஒதுக்கமறுக்கிறது என குற்றம் சாட்டினார்.
மாநிலஅரசிடம்நிதிஇல்லை. ஆனால்விவசாயகடனைதள்ளுபடிசெய்யஉறுதியாகஉள்ளோம்என பாபு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அனந்தபூரில்பொதுக்கூட்டத்தில்பேசியஅவர், எந்தமுகத்துடன்பிரதமர்மோடிஆந்திராவருகிறார்என்பதுஎனக்குபுரியவில்லை. நாங்கள்உயிருடன்இருக்கிறோமாஇல்லையாஎன்பதைபார்க்கவருகிறாரா?
இல்லை, எங்களின்பிரச்னைகளைபார்த்துசிரிக்கவருகிறாரா? என கேள்வி எழுப்பினார். மோடிஆந்திராவருவதைஅனைத்துமக்களும்எதிர்க்கிறார்கள். ஆந்திராமறுசீரமைப்புசட்டத்தைஅவர்அமல்படுத்தினால்அவர்இங்குவருவதில்எங்களுக்குஎந்தஆட்சேபனையும்இல்லைஎன்றார்.
