2019 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் பட்சத்தில் பாஜக தோற்பது உறுதி என்றும் அதே நேரத்தில் எதிர்கட்சிகள் தனித்னியாக நின்றால் குறைந்த சீட்டுகளைப் பெற்று பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் ‘இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் த நேஷன்’ நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது தேர்தல் நடந்தால் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பாக இந்தியாடுடேமற்றும்கார்விஇன்சைட்ஸ்மூட்ஆப்நேஷன்இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில் எதிர்க்கட்சிகள்அதிகபட்சமாக 64 சதவிகிதம்வாக்குகளைபெறும்நிலையில், பாஜக-வுக்குவெறும் 36 சதவிகிதம்வாக்குகள்மட்டுமேகிடைக்கும்என்றுஅந்தகருத்துக்கணிப்புதெரிவிக்கிறது.

தற்போதுள்ளசூழலில்- தேர்தல்நடைபெற்றால்பாஜககூட்டணிக்கட்சிகள் 36 சதவிகிதவாக்குகளுடன்மொத்தமாக 281 இடங்கள்வரைபெறலாம். அதாவது 2014 தேர்தலின்போதுபாஜக-வுடன்இருந்தகூட்டணிகட்சிகள்அப்படியேதொடரும்பட்சத்தில்இந்தஎண்ணிக்கைகிடைக்கும். இதற்கு, சிவசேனா, தெலுங்குதேசம்உள்ளிட்டகட்சிகளும்இருக்கவேண்டும்.

அதேபோல 2014 தேர்தலில்இருந்தகூட்டணியோடுகாங்கிரஸ்கட்சிதற்போதுபோட்டியிட்டால், அந்தகூட்டணி 31 சதவிகிதவாக்குகளுடன் 122 இடங்களைப்பிடிக்கும்.

மற்றகட்சிகள் 33 சதவிகிதவாக்குகளுடன் 140 இடங்களைப்பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது..

மாறாக, எதிர்க்கட்சிகள்ஒன்றாகஇணைந்துதேர்தலைச்சந்தித்தால், பாஜககூட்டணிக்கு 281 இடங்கள்என்பது கனவாகவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. . குறிப்பாக காங்கிரஸ்தனதுகூட்டணியைவிரிவுபடுத்தி, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதிமற்றும்திரிணாமூல்காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகளுடன்இணைந்துநின்றாலே 41 சதவிகிதவாக்குகளைஅள்ளிவிடமுடியும்என்றுஇந்தியாடுடேகூறுகிறது.

அந்தச்சூழலில்பாஜக-வுக்கு 36 சதவிகிதவாக்குகளும், மற்றவர்களுக்கு 23 சதவிகிதவாக்குகளும்கிடைக்கும்என்பதுஇந்தியாடுடேகூறுவதால், பாஜகதோல்வி அடைந்து விடும் என்றே தெரிகிறது.

ஒருவேளைஎதிர்க்கட்சிகள்ஒன்றிணையாவிட்டால் குறைந்த வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும்இந்தஇடங்களைப்பெறுவதற்கும்சிவசேனா, தெலுங்குதேசம்போன்றகட்சிகள்வேண்டும்எனும்போது, நிச்சயமாக 200 இடங்களைக்கூடபாஜககூட்டணிபெறாதுஎன்றுகூறப்படுகிறது.