தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என இந்தியாடுடே 'டிவி', மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா,மற்றும் பி.எஸ்.இ. இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் தற்போது ஆளும் அதிமுகவில் கடும் குழப்பமே நிலவுகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எடப்பாடி அரசுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், அதிமுக அரசு தற்போது மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டு வருகிறது.

தற்போது காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்று அதில் அதிமுக ஜெயித்தால்தான் இந்த அரசு தொடர முடியும். இலலை என்றால் எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது

தற்போது தமிழகத்தில், 18 எம்.எல்..க்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டநிலையில்ஏற்கனவே, 2 தொகுதிகள்காலியாகஉள்ளன. மொத்தம், 20 சட்டசபைதொகுதிகளுக்குஇன்னும்ஆறுமாதங்களுக்குள்இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டால்தமிழகம்மினிசட்டசபைதேர்தலைசந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில்சட்டசபைதேர்தல்நடந்தால்அடுத்தமுதலமைச்சராக யார்வருவார்என்றகருத்துகணிப்பில் பரலபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாகஇந்தியாடுடே 'டிவி', மற்றும்ஆக்சிஸ்மைஇந்தியா,மற்றும்பி.எஸ்.. இணைந்துநடத்திய 39 லோக்சபாதொகுதிகளில் 14 ஆயிரத்து 820 பேர்களிடம்கருத்துகணிப்புநடத்தியது.

இதில்.தி.மு.. மற்றும்தி.மு.. கட்சிகளைதவிர, தற்போதுஅரசியலில்குதித்துள்ளரஜினி,கமல்உட்படஅடுத்தமுதலமைச்சராக வரவாய்ப்புள்ளவர்கள்பெற்றுள்ளசதவீதம்குறித்தகருத்துகணிப்புவெளியாகியுள்ளன. அதில்

ஸ்டாலின் …. ….. …. 41 %

எடப்பாடி பழனிசாமி…. 10 %

கமல்ஹாசன் … . 8 %

அன்புமணி … 7 %

ரஜினிகாந்த் … 6 %

ஓபிஎஸ் …. 6 %

டி.டி.வி.தினகரன் …. 6 %

விஜயகாந்த் … 5 %

மேலும் அ.தி.மு..வில்தற்போதுஏற்பட்டுள்ளபிளவுதி.மு..வுக்குதான்சாதகம்எனவும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅரசுமீதுமக்களுக்கு, 54 சதவீதஅதிருப்திஎனவும், 18 சதவீதம்திருப்திஎனவும்அந்தகருத்துதெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.