சென்னை அண்ணா சாலையில் தற்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வரும் புதிய தலைமைச் செயல கட்டடம் கட்டியதில் ஊழல் நடத்தாக தொடரப்பட்ட வழக்கு லஞ்வ ஒழிப்பித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளாது. திமுக மீதான இந்தப் பழைய வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகஅரசின்சட்டசபையும், தலைமைச்செயலகமும்புனிதஜார்ஜ்கோட்டைவளாகத்துக்குள்செயல்பட்டுவருகின்றன.அங்குள்ளகட்டிடங்கள்பழமையாகிவிட்டதாலும், கடும்இடநெருக்கடிஉருவானதாலும்புதியதலைமைச்செயலகம்கட்டகடந்ததி.மு.க. ஆட்சியில்முடிவுசெய்யப்பட்டது. பல்வேறுஇடங்களைஆய்வுசெய்தபிறகுசென்னைஅண்ணாசாலையில்உள்ளஓமந்தூரார்தோட்டத்தில்புதியதலைமைசெயலகம்கட்டமுடிவுசெய்யப்பட்டது.
ஜெர்மனிநிறுவனம்வடிவமைத்துக்கொடுத்ததற்குஏற்பபுதியதலைமைச்செயலகம்பசுமைக்கட்டிடங்களாகக்கட்டப்பட்டன. ரூ.425 கோடிசெலவில் 80 ஆயிரம்சதுரஅடிஅலுவலகபரப்பளவில்இந்ததலைமைச்செயலகம்உருவானது. அந்தவளாகத்தின்மத்தியில்திராவிடகட்டிடக்கலையைபிரதிபலிக்கும்கோபுரம்ஒன்றையும்கருணாநிதிஅமைத்தார்.

2008-ல்தொடங்கப்பட்டபுதியதலைமைச்செயலககட்டுமானபணிகள்இரண்டேஆண்டுகளில்முடிந்தன. இதையடுத்து 2010-ம்ஆண்டுமார்ச் 13-ந்தேதிஅப்போதையபிரதமர்மன்மோகன்சிங்புதியதலைமைசெயலகத்தைதிறந்துவைத்தார். மார்ச் 16-ந்தேதிஅந்தகட்டிடத்தில்சட்டசபைகூட்டம்நடந்தது.

இந்தநிலையில் 2011-ம்ஆண்டுதேர்தலில்அ.தி.மு.க. வெற்றிபெற்றுஜெயலலிதாமுதல்-அமைச்சர்ஆனார். புதியதலைமைச்செயலகத்தில்போதியவசதிகள்இல்லைஎன்றுகூறிஅவர்மீண்டும்சட்டசபையையும்தலைமைச்செயலகத்தையும்புனிதஜார்ஜ்கோட்டைக்கேமாற்றினார்.

அதோடுபுதியதலைமைச்செயலககட்டுமானப்பணிகளில்கூடுதல்செலவுசெய்யப்பட்டுஇருப்பதாகவும், பெரியஅளவில்முறைகேடுகள்நடந்துஇருப்பதாகவும்குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து 14.9.11 அன்றுபுதியதலைமைச்செயலககட்டிடங்களைமருத்துவமனையாகமாற்றிதமிழகஅரசுஉத்தரவிட்டது. அதன்படிதற்போதுஅங்குமருத்துவமனைசெயல்பட்டுவருகிறது.
இதற்கிடையேபுதியதலைமைச்செயலகம்கட்டப்பட்டதில்நடந்தஊழல்கள்பற்றிவிசாரிக்கஓய்வுபெற்றநீதிபதிரகுபதிதலைமையில்விசாரணைகமிஷன்அமைக்கப்பட்டது. அந்தஆணையம், மறைந்த முன்னாள்முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள்துணைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள்பொதுப்பணித்துறைஅமைச்சர்துரைமுருகன்ஆகியோரிடம்சிலகேள்விகளைக்கேட்டு, அதற்குபதில்அளிக்கும்படிநோட்டீஸ்அனுப்பஉத்தரவிட்டது.

இதனைஎதிர்த்துதி.மு.க. சார்பில்சென்னைஐகோர்ட்டில்வழக்குதொடரப்பட்டது. அந்தவழக்கைவிசாரித்தசென்னைஐகோர்ட்டுகடந்த 2015-ம்ஆண்டுரகுபதிவிசாரணைஆணையத்துக்குதடைவிதித்துஉத்தரவிட்டது.மேலும்இதுபோன்றவிசாரணைஆணையங்களால்மக்களின்வரிப்பணம்தான்வீணாகிறதுஎன்றும்ஐகோர்ட்டுகருத்துதெரிவித்தது.
ரகுபதிஆணையத்துக்குஎவ்வளவுசெலவிடப்பட்டுள்ளதுஎன்றும்கோர்ட்டுகேள்விஎழுப்பியது. இதுதொடர்பாகதாக்கல்செய்யப்பட்டஅறிக்கையில், “ரகுபதிஆணையத்துக்குரூ.4 கோடியே 11 லட்சம்செலவிடப்பட்டிருப்பதாகவும்கோர்ட்டுதடைவிதித்த 3 ஆண்டுகளில்ரூ.2 கோடிசெலவிடப்பட்டுஇருப்பதாகவும்கூறப்பட்டது. இதற்குஐகோர்ட்டுஅதிருப்திதெரிவித்தது.

இதைத்தொடர்ந்துநீதிபதிரகுபதிபுதியதலைமைச்செயலகவிசாரணைஆணையபதவியில்இருந்துராஜினாமாசெய்தார். இந்தநிலையில்கடந்தவாரம்இந்தவழக்குதொடர்பானவிசாரணைஐகோர்ட்டில்எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில்புதியதலைமைச்செயலகமுறைகேடுவழக்கைலஞ்சஒழிப்புத்துறைக்குமாற்றிதமிழகஅரசுஉத்தரவிட்டுள்ளது. இன்றையவிசாரணையின்போதுஇந்ததகவலைசென்னைஐகோர்ட்டில்தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.

தற்போது, இவ்வழக்கில், தி.மு.க., தலைவர்ஸ்டாலின், பொருளாளர்துரைமுருகன்உட்பட, பலர்விசாரணைக்குஅழைக்கப்படலாம்என்று, கூறப்படுகிறது. இது, தி.மு.க.,வினரிடம், கலக்கத்தைஏற்படுத்திஉள்ளது.
கடந்த 25 ஆம் தேதி சேலத்தில்நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி 'இன்றைக்கு, ஒருகுற்றச்சாட்டை, ஸ்டாலின்சொல்லியிருக்கிறார். இன்னும், 10 நாட்கள்கழித்துபாருங்கள், என்னநடக்கிறதுஎன்று' என, பூடகமாகபேசியதுகுறிப்பிடத்தக்கது.
