ஐந்து பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கிய பிரதமர் மோடி...!
மறைந்த முன்னால் முதலசைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கனவு திட்டமான, பணியில் உள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
கலைவாணர் அரங்கதிற்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 70,000 மரக்கன்றுகள் நடும் விழாவினை துவங்கிவைத்தார்.
பின்னர் பல்வேறு தொழில் துறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பெண்கள் 5 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கினார்.