உங்களது உறவினர்கள் திமுகவில் இருந்தால் அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள் என்றும் இடைத் தேர்தலுக்காக உங்கள் கிராமங்களில் உள்ள சுவர்களை இரட்டை இலை சின்னம் வரைய ரிசர்வ் பண்ணுங்கள் என்றும் அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர்மாவட்டம்குடியாத்தம்சட்டமன்றத்தொகுதிஇடைத்தேர்தல்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. அமைச்சர்கள்தங்கமணி, கே.சி.வீரமணி, சேவூர்ராமச்சந்திரன், நிலோஃபர்கபில்மற்றும்வேலூர், திருவண்ணாமலைமாவட்டங்களைச்சேர்ந்தஅ.தி.மு.கஎம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள்பலர்இதில் கலந்துகொண்டனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர்தங்கமணி, திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க டி.டி.வி.தினகரன் திட்டமிடட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக. ஆட்சியையும், கட்சியைக்கைப்பற்றதுரோகியும்எதிரியும்சேர்ந்துவிட்டனர் என்றும் , 20 தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலில்தி.மு.கவோடுதினகரன்ரகசியஒப்பந்தம்செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

லண்டனில்தினகரன் 1000 கோடி ரூபாய்க்கு ஹோட்டல்வாங்கினார். அந்நியச்செலாவணிமோசடியில்ஒன்றரைஆண்டுசிறைக்குச்சென்றார் எனவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
திமுகவில்இருக்கும்உறவினர்களைவெறுத்துஒதுக்கிவையுங்கள் என்றும், நமக்குகட்சிதான்முக்கியம் உறவினர்கள் அல்ல என்றும் அமைச்சர் தங்கமணி தொண்டர்களுக்கு சீரியசாக அட்வைஸ் பண்ணினார்.

அதிமுகவெற்றிபெறப்பாடுபடுங்கள். சுவர்களில்மற்றகட்சிசின்னங்களை விடஇரட்டைஇலைசின்னம்அதிகம்இருக்கவேண்டும். கிராமப்புறங்களில்இப்போதேசின்னம்வரையநிறையஇடங்களைப்பிடித்துவையுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வேட்பாளர் யார் என்று பார்க்காதீர்கள், சின்னத்தைப் மட்டும் பாருங்கள்என . அமைச்சர்தங்கமணி தெரிவித்தார்.
