கர்நாடக மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்த முதலமைச்சர் குமாரசாமி தற்போது ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கதவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில்முதலமைச்சர் குமாரசாமிதலைமையில்காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம்கூட்டணிஆட்சிநடந்துவருகிறது. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 45 ஆயிரம்கோடிரூபாய் விவசாயகடனைதள்ளுபடிசெய்வதாகஅறிவித்தார். விவசாய கடன்களை தள்ளுபடிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இந்தநிலையில்ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினத்தைசேர்ந்தமாணவர்களின்கல்விகடனைரத்துசெய்யவேண்டும்என்றுஅந்தசமூகங்கள்கோரிக்கைவிடுத்திருந்தன.அந்தகோரிக்கையைநிறைவேற்றுவதுகுறித்துகுமாரசாமிஆலோசனைநடத்ததொடங்கியுள்ளார்.
கர்நாடகத்தில்உள்ளவங்கிகளில், ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினத்தைசேர்ந்தமாணவர்களின்கல்விகடன்எவ்வளவுஉள்ளதுஎன்பதுகுறித்துஅறிக்கைவழங்கும்படிசம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்குகுமாரசாமிஉத்தரவிட்டுள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.

ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினருக்குபட்ஜெட்டில்ஒதுக்கப்படும்நிதியில்சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குஇருப்பில்உள்ளதாகவும், அந்தநிதியைபயன்படுத்திகல்விகடனைதள்ளுபடிசெய்யகுமாரசாமிமுடிவுசெய்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
