Kiran bedi surprise visit to Narayanasamy house

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலைஆளுநர்கிரண்பேடிமுதலமைச்சர்நாராயணசாமியின்வீட்டிற்குநேரடியாக சைக்கிளில் சென்றுஅவருக்குசால்வைஅணிவித்துபிறந்தநாள்வாழ்த்துதெரிவித்தார்.

கிரண்பேடிபதவியேற்றுதற்போதுஇரண்டாண்டுநிறைவடைகின்றது.இதற்கானபல்வேறுநிகழ்ச்சிகள்ஆளுநர்மாளிகையில்நடைபெற்றுவருகின்றது. கடந்த 28 ஆம்தேதிநடைபெற்றவிருந்துநிகழ்ச்சிக்குகிரண்பேடிஅழைப்புவிடுத்தும்அதைமுதல்வர்நாராயணசாமிஉள்ளிட்டஅமைச்சர்கள்மற்றும்சட்டமன்றஉறுப்பினர்கள்புறக்கணித்தார்கள். இந்நிலையில்வழக்கமாகஆளுநர்மாளிகையில்இருந்துசைக்கிளில்புறப்பட்டஆளுநர்கிரண்பேடிமுதலமைச்சர்நாராயணசாமிவீட்டிற்குசென்றார்.

வீட்டுக்குள் இருந்த நாராயணசாமிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெளியே வந்த நாராயணசாமியின் கரங்களைப் பிடித்து விறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த கிரண் பேடி, அவருக்கு சால்வை அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து கிரன்பேடிக்குநன்றி சொன்ன நாராயணசாமிபதிலுக்கு அவரும் சால்வைஅணிவித்தார்.

பின்னர்அங்கிருந்துபுறப்பட்டகிரண்பேடிநேராக சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டிற்குசென்றார்அங்குஅவருக்குசால்வைஅணிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, இரண்டுஆண்டுகளுக்குபிறகுஆளுநராகஇருக்கமாட்டேன்என்றுகிரண்பேடி கூறியிருந்தார். கிரண்பேடி சொன்னபடி செய்ய வேண்டும் எனநேற்றுதான் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கிரண்பேடியேமுதலமைச்சர் வீட்டிற்கும், சபாநாயகர்வீட்டிற்கும்சென்றுசால்வை அணிவித்து வாழ்த்து சொன்ன நிகழ்வுஅரசியல்முக்கியத்துவம்வாய்ந்ததாககருதப்படுகிறது.

அதுசரி கிரண்பேடி அவர்களே நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? இப்படித்தான் முதலமைச்சர் நாராயணசாமியின் மைண்ட் வாய்ஸ் கேட்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.