கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் –மதச்சார்பற்ற ஜட்டணி அவார வெற்றி பெற்றுள்ளது. ராம்நர் தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாதி அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும் 2 சட்டடமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 

கர்நாடகமாநிலத்தின்ஷிவமோகாதொகுதிபா... எம்.பி.யானஎடியூரப்பா, பல்லாரிதொகுதிபா... எம்.பி.யானஸ்ரீராமுலு, மண்டியாதொகுதிமதச்சார்பற்றஜனதாதளம்எம்.பி.யானபுட்டராஜுஆகியோர்கர்நாடகமாநிலசட்டசபைதேர்தலில்போட்டியிட்டுவெற்றிபெற்றனர்

கடந்தசட்டசபைதேர்தலில்இருதொகுதிகளில்போட்டியிட்டுவெற்றிபெற்றமுதல்மந்திரிகுமாரசாமிசன்னப்பட்னாதொகுதிஎம்.எல்..வாகநீடிக்கப்போவதாகஅறிவித்தார். இதனால், அவர்வெற்றிபெற்றமற்றொருதொகுதியானராமநகராசட்டசபைஉறுப்பினருக்கானஇருக்கைகாலியாகஇருந்தது. மேலும், காங்கிரஸ்எம்.எல்.. நியமகவுடாஇறந்ததால்ஜம்கன்டிசட்டசபைஉறுப்பினருக்கானஇருக்கையும்காலியானது.

பாராளுமன்றஇடைத்தேர்தலுடன்இந்த 3 சட்டசபைதொகுதிகளுக்கும்நவம்பர் 3-ம்தேதிஇடைத்தேர்தல்நடைபெற்றது. அம்மாநிலத்தைஆளும்மதச்சார்பற்றஜனதாதளம்மற்றும்காங்கிரஸ்கட்சிஆகியவைகூட்டணிஅமைத்துஇந்ததேர்தலைசந்தித்தன.

கடந்தமூன்றாம்தேதிபதிவானவாக்குகள்இன்றுஎண்ணப்பட்டுமுடிவுகள்படிப்படியாகவெளியாகிவரும்நிலையில்ராமநகராசட்டசபைதொகுதியில்போட்டியிட்டமுதல்மந்திரிகுமாரசாமியின்மனைவிஅனிதாகுமாரசாமிஒருலட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள்வித்தியாசத்தில்பா... வேட்பாளரைவீழ்த்தினார்

இதேபோல், ஜமகன்டிசட்டசபைதொகுதியில்போட்டியிட்டகாங்கிரஸ்வேட்பாளர்நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள்வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளார்.



காங்கிரஸ்கட்சியின்உக்ரப்பா, பெல்லாரிதொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்குகள்வித்தியாசத்தில்முன்னிலைவகிக்கிறார். மதசார்பற்றஜனதாதளகட்சியின்சிவராமகவுடா 2 லட்சத்து 33 ஆயிரத்து 517 வாக்குகள்வித்தியாசத்தில்மாண்டியாதொகுதியில்முன்னிலைவகிக்கிறார். பாரதீயஜனதாவின்ராகவேந்திரா, ஷிமோகாதொகுதியில் 47,388 வாக்குகள்வித்தியாசத்தில்முன்னிலைவகிக்கிறார்.இதையடுத்து பெங்களூருவில்உள்ளகர்நாடகமாநிலகாங்கிரஸ்தலைமைஅலுவலகத்தில்அக்கட்சிதொண்டர்கள்மகிழ்ச்சிஆரவாரத்துடன்கொண்டாடிவருகின்றனர். தொடர்ந்து வாக்குகள்ள் எண்ணப்பட்டு வருகின்றன.